tag:blogger.com,1999:blog-20221223382425603462024-03-14T11:09:26.314+05:30கிறிஸ்தவம்Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comBlogger341125tag:blogger.com,1999:blog-2022122338242560346.post-85476503518603396282021-06-24T17:25:00.002+05:302021-07-11T07:33:53.671+05:30Our Youtube Channel<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://www.youtube.com/c/ChiristhavamInfo" style="margin-left: 1em; margin-right: 1em;" target="_blank"><img border="0" data-original-height="250" data-original-width="250" src="https://1.bp.blogspot.com/-qwLAplaGbSM/YOpQ64pU88I/AAAAAAAADC4/PkugZn6_SW0qyqrNR6oLHhNeF2kguu-uQCLcBGAsYHQ/s0/ytchannel.jpg" /></a></div>
</div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2022122338242560346.post-5841399116548177532021-03-19T15:00:00.000+05:302021-07-11T07:37:44.535+05:30எங்கள் வலைதளம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.chiristhavam.in/content/faith/"><img border="0" data-original-height="939" data-original-width="1158" height="323" src="https://1.bp.blogspot.com/-qIK8uoWZp1k/XUQLMeL4GZI/AAAAAAAACyE/Fs_9nsd19UQkflRE7SZm0q4v8YQIom4_QCLcBGAs/s400/website.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
கிறிஸ்தவம் வலைதளத்தைப் பார்வையிட படத்தைக் 'கிளிக்' செய்யுங்கள்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
</div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2022122338242560346.post-41472041656579969922017-12-15T07:00:00.000+05:302017-12-16T16:46:30.200+05:30டிசம்பர் 17, 2017<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: #b6d7a8; text-align: center;">
<div style="background-color: #274e13; text-align: center;">
<div style="background-color: purple; text-align: center;">
<div style="background-color: #b6d7a8; text-align: center;">
<div style="background-color: #274e13; text-align: center;">
<div style="background-color: purple; text-align: center;">
<span style="color: magenta;"><span style="font-size: large;"><b>திருவருகை காலம் 3-</b></span><span style="font-size: large;"><b><span style="font-size: large;"><b>ம்</b></span> </b></span><span style="font-size: large;"><b>ஞாயிறு</b></span></span></div>
</div>
</div>
</div>
</div>
</div>
<br />
<div style="color: blue;">
<b>திருப்பலி முன்னுரை:</b> </div>
<div style="text-align: justify;">
<table border="0" cellspacing="5"></table>
<div style="text-align: justify;">
மகிழ்ச்சிக்குரியவர்களே<span style="font-size: small;">,</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"> </span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">திருவருகை காலத்தின்
மூன்றாம் ஞாயி</span></span></span>று திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய நாளை </span></span></span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">நம் தாய் திருச்சபை </span></span></span>மகிழ்ச்சி ஞாயிறாக சிறப்பிக்கிறது. ஒளியாம் இறைவனின் வருகைக்காக இஸ்ரயேல் மக்களைத் தயார் செய்த திருமுழுக்கு யோவானின் குரலுக்கு செவிகொடுக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் முன்னோடியாக வந்த யோவானின் தாழ்ச்சி நிறைந்த மனநிலையுடன் வாழ பழகிக் கொள்வோம். ஆண்டவரின் வருகை நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கொணர</span></span></span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">, இந்த திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.</span></span></span><span style="font-size: small;"> </span><br />
<br />
<div style="color: blue;">
<b>முதல் வாசக முன்னுரை:</b> </div>
<table border="0" cellspacing="5"></table>
<div style="text-align: justify;">
<div style="text-align: justify;">
மகிழ்ச்சிக்குரியவர்களே<span style="font-size: small;">,</span></div>
</div>
<span style="font-size: small;"> <span style="font-size: small;">இஸ்ரயேல் மக்களுக்கு </span></span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">இறைவாக்கினர் எசாயா வழங்கிய மகிழ்ச்சியின் செய்தியை </span></span></span></span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">இன்றைய
முதல் வாசகம் </span></span></span></span>எடுத்துரைக்கிறது. உள்ளத்திற்கு மகிழ்ச்சி, விடுதலை வாழ்வு, அருள்தரும் ஆண்டு என்ற நற்செய்தியை எசாயா அறிவிக்கிறார். ஆண்டவரின் நற்செய்தி, நமக்கு உண்மையான பூரிப்பை வழங்குகிறது என்பதை அவர் நினைவூட்டுகிறார். </span></span><span style="font-size: small;"><span style="font-size: small;">ஆண்டவரில் எப்பொழுதும் புதுவாழ்வு வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு
செவிகொடுப்போம்.</span></span></div>
</div>
<div style="color: blue; text-align: justify;">
<br />
<b>இரண்டாம்</b> <b>வாசக முன்னுரை:</b> <b> </b></div>
<div style="text-align: justify;">
<div style="text-align: justify;">
மகிழ்ச்சிக்குரியவர்களே<span style="font-size: small;">,</span><br />
<span style="font-size: small;"> <span style="font-size: small;">இன்றைய
இரண்டாம் வாசகத்தில் திருத்தூ</span></span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">த</span></span>ர்
பவுல், எல்லா சூழ்நிலையிலும் நாம் மகிழ்ந்திருக்க வேண்டுமென்று அறிவுறுத்துகிறார். தூய ஆவியாரின் செயல்பாட்டை நம்மில் அனுமதித்து, நல்லதை பற்றிக்கொள்ள அவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். நம் உடலையும் உள்ளத்தையும் ஆன்மாவையும் தூயதாக பாதுகாத்து, ஆண்டவரில் மகிழ்ந்திருக்க </span></span><span style="font-size: small;"><span style="font-size: small;">வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவி</span></span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">கொ</span></span>டுப்போம்.</span></span></div>
<br /></div>
<b style="color: blue;">இறைமக்கள் மன்றாட்டு</b><b style="color: blue;">:</b> <b> </b><br />
<div style="color: black; text-align: justify;">
<span style="font-size: small;">1. மகிழ்ச்சியின் மன்னரே </span><span style="font-size: small;">இறைவா,<span style="font-size: xx-small;"><span style="font-size: small;"> </span></span></span></div>
<div style="color: black; text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-size: xx-small;"><span style="font-size: small;"> </span></span><span style="font-size: small;">எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உமக்கு பணி செய்வதில் மகிழ்ந்திருக்கவும், உமது நற்செய்தியின் மகிழ்ச்சியை உலகோருக்கு பகிரவும் வரம் அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.</span></span></div>
<div style="color: black; text-align: justify;">
<span style="font-size: small;">2. </span><span style="font-size: small;">அக்களிப்பு தருபவரே </span><span style="font-size: small;">இறைவா,</span><span style="font-size: small;"><br />
பகை, வன்முறை, </span><span style="font-size: small;"><span style="font-size: small;">தீவிரவாதம், போர் போன்றவற்றால் அமைதியின்றி தவிக்கும் இவ்வுலக மக்களை, உமது அன்பால் ஒன்றிணைத்து</span>, அக்களிப்பின் தைலத்தால் திருநிலைப்படுத்துமாறு உம்மை மன்றாடுகிறோம்.</span></div>
<div style="color: black; text-align: justify;">
<span style="font-size: small;">3. மகிமையின் வேந்தரே </span><span style="font-size: small;">இறைவா,</span><span style="font-size: small;"><br />
</span><span style="font-size: small;"><span style="font-size: xx-small;"><span style="font-size: small;">எம்
நாட்டு மக்களிடையே பிரிவுகளையும் பிணக்குகளை</span></span></span><span style="font-size: small;"><span style="font-size: xx-small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: xx-small;"><span style="font-size: small;">யும்</span></span></span> தூண்டி, அமைதியை சீர்குலைப்போரை மனந்திருப்பி, உமது மேன்மையை இந்தியர்கள் அனைவரும் உணரச் செய்யுமாறு உம்மை மன்றாடுகிறோம்.</span></span></span></div>
<div style="color: black; text-align: justify;">
<span style="font-size: small;">4. மனமாற்றம் அளிப்ப</span><span style="font-size: small;"><span style="font-size: small;">வரே </span><span style="font-size: small;">இறைவா,</span></span><br />
<span style="font-size: small;"><span style="font-size: small;"> </span> </span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">தீமைக்குரிய இருளின் பாதையில் நடக்கும் அனைவரும், ஒளியாகிய உம்மை கண்டுகொள்ளவும், அதன் வழியாக உடல், உள்ள, ஆன்ம நலன்களை பெற்று மகிழவும் உத</span></span>வுமாறு உம்மை மன்றாடுகிறோம்.</span></div>
<div style="color: black; text-align: justify;">
<span style="font-size: small;">5. அகமகிழ்வின் ஊற்றே </span><span style="font-size: small;">இறைவா,</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">
உம் திருமகனின் வருகைக்காக காத்திருக்கும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவர் மீதும் உமது அருளை பொழிந்து, மகிழ்ச்சியும் மனநிறைவும் அளிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.</span></div>
</div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2022122338242560346.post-29186258842882572032017-11-30T07:00:00.000+05:302017-12-16T16:16:51.062+05:30டிசம்பர் 3, 2017<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: #b6d7a8; text-align: center;">
<div style="background-color: #274e13; text-align: center;">
<div style="background-color: purple; text-align: center;">
<span style="color: #ead1dc;"><span style="font-size: large;"><b>திருவருகை காலம் முதல் </b></span><span style="font-size: large;"><b>ஞாயிறு</b></span></span></div>
</div>
</div>
<br />
<div style="color: blue;">
<b>திருப்பலி முன்னுரை:</b> </div>
<div style="text-align: justify;">
<table border="0" cellspacing="5"></table>
<div style="text-align: justify;">
பேறுபெற்றவர்களே<span style="font-size: small;">,</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"> </span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">திருவழிபாட்டு நாள்காட்டியின் புத்தாண்டு </span></span></span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
</span></span></span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">திருவருகை காலத்தின்
முதல் ஞாயிறா</span></span></span>கிய இன்று, ஆண்டவரின் இரண்டாம்
வருகையைப் பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம். </span></span></span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">வெளியூர் பயணம் சென்றிருக்கும் வீட்டுத் தலைவரின் வருகைக்காக காத்திருக்கும் பணியாளரைப் போன்று, நம் ஆண்டவர் இயேசுவை எதிர்கொள்ள விழிப்புடன் இருக்குமாறு இன்றையத் திருவழிபாடு நமக்கு நினைவூட்டுகிறது. </span></span></span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">ஆண்டவரின் வருகையின்போது பாராட்டு பெறும் வகையில் விழிப்புடன் வாழ வரம்
கேட்டு, இந்த திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.</span></span></span><span style="font-size: small;"> </span><br />
<br />
<div style="color: blue;">
<b>முதல் வாசக முன்னுரை:</b> </div>
<table border="0" cellspacing="5"></table>
<div style="text-align: justify;">
<div style="text-align: justify;">
பேறுபெற்றவர்களே<span style="font-size: small;">,</span></div>
</div>
<span style="font-size: small;"> <span style="font-size: small;">இன்றைய
முதல் வாசகம், ஆண்டவரின் வருகையை எதிர்நோக்கும் இஸ்ரயேல் மக்களின் ஏக்கத்தை எடுத்துரைக்கிறது. பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு எருசலேமுக்கு வந்த இஸ்ரயேல் மக்கள், புதுவாழ்வு தரும் ஆண்டவரின் வருகைக்காக கூக்குரலிடுவதைக் காண்கிறோம். </span></span><span style="font-size: small;"><span style="font-size: small;">மலைகளையும் உருகச் செய்கின்ற மாட்சிமிகு ஆண்டவரின் வருகைக்காக நம்மைத் தயார் செய்ய வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு
செவிமடுப்போம்.</span></span></div>
</div>
<div style="color: blue; text-align: justify;">
<br />
<b>இரண்டாம்</b> <b>வாசக முன்னுரை:</b> <b> </b></div>
<div style="text-align: justify;">
<div style="text-align: justify;">
பேறுபெற்றவர்களே<span style="font-size: small;">,</span><br />
<span style="font-size: small;"> <span style="font-size: small;">இன்றைய
இரண்டாம் வாசகத்தில் திருத்தூ</span></span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">த</span></span>ர்
பவுல், ஆண்டவரின் நட்புறவில் பங்குபெற நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார். கிறிஸ்து இயேசுவின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிற ஒவ்வொருவரும், இறையருளில் நிலைத்திருக்க வேண்டுமென்று அவர் அறிவுறுத்துகிறார். </span></span><span style="font-size: small;"><span style="font-size: small;"> ஆண்டவர் தோன்றும் நாளில், குறைச் சொல்லுக்கு ஆளாகாதவர்களாய் அவர் முன் நிற்க வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவி மடுப்போம்.</span></span></div>
<br /></div>
<b style="color: blue;">இறைமக்கள் மன்றாட்டு</b><b style="color: blue;">:</b> <b> </b><br />
<div style="color: black; text-align: justify;">
<span style="font-size: small;">1. விழித்திருக்க அழைப்பவரே </span><span style="font-size: small;">இறைவா,<span style="font-size: xx-small;"><span style="font-size: small;"> </span></span></span></div>
<div style="color: black; text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-size: xx-small;"><span style="font-size: small;"> </span></span><span style="font-size: small;">உமது
திருமகனின் வருகைக்காக உலக மக்களைத் தயார் செய்யும் ஆர்வத்தை,
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் நிறைவாய் அளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span></span></div>
<div style="color: black; text-align: justify;">
<span style="font-size: small;">2. </span><span style="font-size: small;">வல்லமை தருபவரே </span><span style="font-size: small;">இறைவா,</span><span style="font-size: small;"><br />
போர்களாலும், வன்முறைகளாலும் நிறைந்திருக்கும் இந்த உலகை, உமது வருகைக்கு ஏற்ற இடமாக மாற்றுகின்ற வரத்தை, உலக
நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span></div>
<div style="color: black; text-align: justify;">
<span style="font-size: small;">3. ஒன்று சேர்ப்பவரே </span><span style="font-size: small;">இறைவா,</span><span style="font-size: small;"><br />
</span><span style="font-size: small;"><span style="font-size: xx-small;"><span style="font-size: small;">எம்
நாட்டு மக்கள் தவறான சமய நம்பிக்கைகளில் இருந்து விலகவும், உண்மை இறைவனாகிய
உம்மை அறிந்து உம்மைத் தேடி வரவும் அருள்
புரிந்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span></span></span></div>
<div style="color: black; text-align: justify;">
<span style="font-size: small;">4. இரக்கம் </span><span style="font-size: small;"><span style="font-size: small;">காட்டுபவரே </span><span style="font-size: small;">இறைவா,</span></span><br />
<span style="font-size: small;"><span style="font-size: small;"> </span> தீயோனின் வழியில் பயணிக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரும் </span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">இருளின் செயல்களைக் களைந்துவிட்டு, உமது அருளின் ஆட்சிக்குரிய இயல்பை பெற்றுக்கொள்ள உதவி</span>ட </span>வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span></div>
<div style="color: black; text-align: justify;">
<span style="font-size: small;">5. அனைத்துலக அரசரே </span><span style="font-size: small;">இறைவா,</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">
இயேசுவின் வருகைக்காக விழிப்புடன் காத்திருப்பவர்களாய்
வாழும் வரத்தை, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் வழங்கி பாதுகாத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span></div>
</div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2022122338242560346.post-32304729465882873142017-11-23T07:00:00.000+05:302017-11-30T18:31:32.674+05:30நவம்பர் 26, 2017<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: #f3f3f3; color: #7f6000; text-align: center;">
<div style="background-color: #b6d7a8; text-align: center;">
<div style="background-color: #274e13; text-align: center;">
<div style="background-color: #f3f3f3; color: #7f6000; text-align: center;">
<span style="background-color: #f3f3f3; font-size: large;"><b>கிறிஸ்து அரசர் பெருவிழா</b></span></div>
</div>
</div>
</div>
<br />
<div style="color: blue;">
<b>திருப்பலி முன்னுரை:</b> </div>
<div style="text-align: justify;">
<table border="0" cellspacing="5"></table>
<div style="text-align: justify;">
கடவுளுக்குரியவர்களே<span style="font-size: small;">,</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"> <span style="font-size: small;"><span style="font-size: small;">கிறிஸ்து
அரசர் பெருவிழா கொண்டாட்டத்துக்கு உங்கள் அனைவரையும் அன்புடன்
வரவேற்கிறோம். ஆட்சி செய்வதற்கு தகுதியுள்ள ஒரே ஒருவரான நம் ஆண்டவர் இயேசுவின் அரசத்தன்மை குறித்து சிந்திக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது.
உலகின் முடிவில் நல்லோரையும் தீயோரையும் நம் ஆண்டவர் இயேசு பிரித்து தீர்ப்பு வழங்கும் வேளையில் எந்த பக்கம் நிற்க வேண்டும் என்பதை முடிவு செய்ய </span></span></span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">நாம் இன்று </span></span></span>அழைக்கப்படுகிறோம். அனைத்துலகின் அரசரான நம் ஆண்டவர் இயேசுவின் இரக்கத்தைப் பயன்படுத்தி, அவரது வலப்பக்கத்தில் நிற்கத் தகுதி பெறுவதற்கு ஏற்ப </span></span></span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"> வாழ வரம்</span></span></span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"> கேட்டு</span>, இந்த திருப்பலியில்
பங்கேற்போம்.</span></span> </span><br />
<br />
<div style="color: blue;">
<b>முதல் வாசக முன்னுரை:</b> </div>
<table border="0" cellspacing="5"></table>
<div style="text-align: justify;">
<div style="text-align: justify;">
கடவுளுக்குரியவர்களே<span style="font-size: small;">,</span></div>
</div>
<span style="font-size: small;"> இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களை ஓர் ஆயராக ஆட்சி செலுத்துவது குறித்த வாக்குறுதியை எசேக்கியேல் இறைவாக்கினர் வழியாக நம் </span><span style="font-size: small;"><span style="font-size: small;"> ஆண்டவர் </span>வழங்குகிறார். </span><span style="font-size: small;"><span style="font-size: small;">இஸ்ரயேலின் ஆயராகிய கடவுள், தம் மந்தையாகிய இஸ்ரயேல் மக்களை நீதியுடன் வழிநடத்துவார் என்ற நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. ஆண்டவரின் நீதியுள்ள அரசாட்சியில் நம்பிக்கை கொண்டு, அவருக்கு உகந்த விதத்தில் வாழும் </span></span><span style="font-size: small;">வரம் வேண்டி, </span><span style="font-size: small;">இந்த </span><span style="font-size: small;"><span style="font-size: small;">வாசகத்</span><span style="font-size: small;">தை<span style="font-size: small;"> </span></span><span style="font-size: small;"> </span>செவியேற்போம்.</span></div>
</div>
<div style="color: blue; text-align: justify;">
<br />
<b>இரண்டாம்</b> <b>வாசக முன்னுரை:</b> <b> </b></div>
<div style="text-align: justify;">
<div style="text-align: justify;">
<div style="text-align: justify;">
கடவுளுக்குரியவர்களே<span style="font-size: small;">,</span><br />
<span style="font-size: small;">
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், </span><span style="font-size: small;">கிறிஸ்து இயேசுவின் மேன்மை நிறைந்த அரசாட்சியைக் குறித்து <span style="font-size: small;">எடுத்துரைக்கிறார்.</span></span><span style="font-size: small;"><span style="font-size: small;"> </span></span><span style="font-size: small;"><span style="font-size: small;">கிறிஸ்துவின் அரசில் சாவு முற்றிலும் </span></span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">இல்லாதவாறு ஒழிக்கப்படும் என்பதையும் அவர் நமக்கு நினைவூட்டுகிறார். </span></span></span></span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">அனைத்திலும் அனைத்துமாய் இருக்கின்ற கடவுளின் அரசில் பங்குபெறும் தகுதியுடன் வாழும் </span></span></span></span><span style="font-size: small;">வரம் வேண்டி, </span><span style="font-size: small;">இந்த </span><span style="font-size: small;">வாசகத்</span><span style="font-size: small;">தை<span style="font-size: small;"> </span>செவியேற்போம்</span><span style="font-size: small;">.</span></div>
<br /></div>
<b style="color: blue;">இறைமக்கள் மன்றாட்டு</b><b style="color: blue;">:</b> <b> </b><br />
<div style="color: black;">
<span style="font-size: small;">1. திருச்சபையின் ஆயரே </span><span style="font-size: small;">இறைவா,<span style="font-size: xx-small;"><span style="font-size: small;"> </span></span></span></div>
<div style="color: black;">
<span style="font-size: small;"><span style="font-size: xx-small;"><span style="font-size: small;"> </span></span>உமது
நிலையான அரசை உலகெங்கும் நிறுவும் ஆர்வத்துடன், திருத்தந்தை, ஆயர்கள்,
குருக்கள், துறவறத்தார் அனைவரும், நற்செய்தி பணியாற்றிட வரம்<span style="font-size: small;"> </span>தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span></div>
<div style="color: black;">
<span style="font-size: small;">2. </span><span style="font-size: small;">அரசர்களி</span><span style="font-size: small;"><span style="font-size: small;">ன் அரச</span></span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">ரே</span> </span>இறைவா,</span><span style="font-size: small;"><br />
உமது அரசின் பரவலுக்கு எதிராக செயல்படும் நாடுகளின் </span><span style="font-size: small;"><span style="font-size: small;">தலைவர்கள் அனைவரும் பதவி இழக்கவும்</span>,<span style="font-size: small;"> உலகெங்கும் உமது அரசு கட்டியெழுப்பப்படவும் உதவ </span></span><span style="font-size: small;">வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span></div>
<div style="color: black;">
<span style="font-size: small;">3. மாட்சியின் மன்ன</span><span style="font-size: small;">ரே</span><span style="font-size: small;"> </span><span style="font-size: small;">இறைவா,</span><span style="font-size: small;"><br />
</span><span style="font-size: small;"><span style="font-size: xx-small;"><span style="font-size: small;">எம் </span></span></span><span style="font-size: small;">நாட்டு
மக்கள் அனைவரும் </span><span style="font-size: small;"><span style="font-size: small;">உண்மையின் நற்செய்தியை</span></span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"> விரும்பித் தேடவும்,</span> </span>உம் திருமகனின் மேலான ஆட்சியை<span style="font-size: small;"> மனமுவந்து ஏற்கவும்</span> துணை புரிய </span><span style="font-size: small;">வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.</span></div>
<div style="color: black;">
<span style="font-size: small;">4. மகிழ்ச்சியின் தலைவரே இறைவா,<br /> </span><span style="font-size: small;"><span style="font-size: small;">வாழ்வின் குறிக்கோளை அறியாமல் </span>இவ்வுலகின் செயற்கைச் சூழலில்</span><span style="font-size: small;"><span style="font-size: small;"> சிக்கி<span style="font-size: small;">,</span></span> தவறான </span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">இலக்கை நோக்கி</span></span> பயணம் செய்து கொண்டிருப்போர் மனந்திரும்ப </span><span style="font-size: small;">உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span></div>
<div style="color: black;">
<span style="font-size: small;">5. வெற்றி வேந்த</span><span style="font-size: small;">ரே</span><span style="font-size: small;"> </span><span style="font-size: small;">இறைவா,</span></div>
<div style="color: black;">
<span style="font-size: small;"> </span><span style="font-size: small;">உம் திருமகன் எங்களைத் தீர்ப்பிட வரும்போது, எம்
பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், அவரது வலப்பக்கத்தில் நிற்க வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span></div>
</div>
</div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2022122338242560346.post-61179251825180482302017-11-16T07:00:00.000+05:302017-11-17T10:00:27.417+05:30நவம்பர் 19, 2017<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: #274e13; text-align: center;">
<span style="color: lime;"><span style="font-size: large;"><b>பொதுக்காலம் 33-ம் ஞாயிறு</b></span></span></div>
<div style="color: blue; text-align: justify;">
<br />
<b>திருப்பலி முன்னுரை:</b> </div>
<div style="text-align: justify;">
<table border="0" cellspacing="5"></table>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">நம்பிக்கைக்குரியவர்களே,<br />
</span><span style="font-size: small;"><span style="font-size: small;">பொதுக்காலத்தின் முப்பத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு </span>உங்களை அன்புடன் வரவேற்கிறோம். நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற </span><span style="font-size: small;"><span style="font-size: small;">இன்றைய திருவழிபாடு </span></span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">நமக்கு அழைப்பு விடு</span></span>க்கிறது. கடவுள் நமக்கு வழங்கிய ஒவ்வொரு பணியையும் எப்படி நிறைவேற்றினோம் என்பதற்கு </span><span style="font-size: small;"><span style="font-size: small;">நாம் </span> கணக்கு கொடுக்க வேண்டும்
என </span><span style="font-size: small;"><span style="font-size: small;">ஆண்டவர் </span>இயேசு நினைவூட்டுகிறார். ஆண்டவரின் </span><span style="font-size: small;">திட்டத்திற்கு ஏற்ப நம் வாழ்க்கை அமைந்துள்ளதா என்பதை சீர்தூக்கி பார்க்க நம்மை அழைக்கிறார். ஆண்டவரிடம் பரிசு பெறும் வகையில் விழிப்புடன் செயல்பட வரம் கேட்டு, இத்திருப்பலியில்
பக்தியுடன் பங்கேற்போம்.</span><br />
<br />
<div style="color: blue;">
<b>முதல் வாசக முன்னுரை:</b> </div>
<table border="0" cellspacing="5"></table>
<span style="font-size: small;">நம்பிக்கைக்குரியவர்களே,</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">
இன்றைய முதல் வாசகம், </span><span style="font-size: small;"><span style="font-size: small;">கணவரின் நம்பிக்கையை வீண்போக விடாத திறமையுள்ள மனைவியைக் குறித்து எடுத்துரைக்கிறது. இதன் வழியாக, </span>நாம் ஒவ்வொருவரும் ஆண்டவருக்கு </span><span style="font-size: small;"><span style="font-size: small;">நம்பிக்கைக்குரிய மணவாட்டிகளாக செயல்பட நமக்கு அழைப்பு </span></span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">விடுக்கிறது. </span></span></span><span style="font-size: small;">ஆண்டவரது எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் உண்மை உள்ளவர்களாய் வாழ்ந்து, அதற்கான நற்பயனை அடையும் </span><span style="font-size: small;">வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.</span></div>
<table border="0" cellspacing="5"></table>
</div>
<div style="color: blue; text-align: justify;">
<br />
<b>இரண்டாம்</b> <b>வாசக முன்னுரை:</b> <b> </b></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">நம்பிக்கைக்குரியவர்களே,</span><br />
<span style="font-size: small;">
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஆண்டவரின் வருகைக்காக நாம் விழிப்போடு இருக்குமாறு அறிவுரை வழங்குகிறார். அனைத்தும் அமைதியாக இருப்பதாக எண்ணும் வேளையில், திருடனைப் போன்று ஆண்டவரின் வருகை நிகழும் என்று எச்சரிக்கிறார். இருளின் வழிகளில் இருந்து விலகி, ஒளியின் மக்களாக எப்பொழுதும் தயார் நிலையில் இருக்க
வரம் வேண்டி, இந்த
வாசகத்தை </span><span style="font-size: small;"><span style="font-size: small;">செவியேற்போம்</span>.</span><br />
<br />
<b style="color: blue;">இறைமக்கள் மன்றாட்டு</b><b style="color: blue;">:</b> <b> </b><br />
<span style="font-size: small;">1. விண்ணகத் தந்தையே இறைவா,</span><br />
<span style="font-size: small;">
திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார்
அனைவரும், தங்களிடம் ஒப்படைக்கப் பெற்ற பொறுப்புகளில் திறம்பட செயலாற்றி, இவ்வுலகில் இறையாட்சியை நிறுவ உதவுமாறு உம்மை
மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">2. மகிமையின் மன்னரே </span><span style="font-size: small;">இறைவா,</span><br />
<span style="font-size: small;">
உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள் அனைவரும், </span><span style="font-size: small;">மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாய் வாழ்ந்து, பொருளாதார தேவைகளை நிறைவு செய் பவர்களாய் வாழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">3. மேன்மை நிறைந்தவரே </span><span style="font-size: small;">இறைவா,</span><br />
<span style="font-size: small;">
சாதி, மதம், இனம், மொழி என்ற பாகுபாடுகளால் பிளவுபட்டுள்ள எம் நாட்டு மக்கள் அனைவரும், நீர் ஒருவரே உண்மை கடவுள் என்பதை உணர்ந்து, உமது விருப்பத்தை நிறைவேற்ற உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">4. </span><span style="font-size: small;">நலம் அருள்பவ</span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">ரே</span></span> இறைவா,</span><br />
<span style="font-size: small;">
சோம்பல், ஆர்வமின்மை போன்ற காரணங்களால் நீர் வழங்கிய திறமைகளை சரியாக பயன்படுத்தாமல் வாழும் அனைவரும், மனந்திரும்பி பொறுப்புடன் செயல்பட உதவுமாறு உம்மை
மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">5. </span><span style="font-size: small;">எங்கள் </span><span style="font-size: small;">நம்பிக்கையே இறைவா,</span><br />
<span style="font-size: small;">
எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, உம் திருமகனிடம் இருந்து பரிசு பெறும் வகையில் விழிப்புடன் செயல்பட </span><span style="font-size: small;">உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.</span></div>
</div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2022122338242560346.post-10104351702256874912017-11-09T07:00:00.000+05:302017-11-10T09:50:57.585+05:30நவம்பர் 12, 2017<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: #274e13; text-align: center;">
<span style="color: lime;"><span style="font-size: large;"><b>பொதுக்காலம் 32-ம் ஞாயிறு</b></span></span></div>
<div style="color: blue; text-align: justify;">
<br />
<b>திருப்பலி முன்னுரை:</b> </div>
<div style="text-align: justify;">
<table border="0" cellspacing="5"></table>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">ஞானமுடையோரே,<br />
</span><span style="font-size: small;"><span style="font-size: small;">பொதுக்காலத்தின் முப்பத்திரண்டாம் ஞாயிறு </span>கொண்டாட்டத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். ஆண்டவரின் வருகைக்காக தயார் நிலையில் இருக்குமாறு </span><span style="font-size: small;"><span style="font-size: small;">இன்றைய திருவழிபாடு </span></span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">நம்மை</span></span>ப்
பணிக்கிறது. உலக முடிவு எப்போது நிகழும் என்று நமக்கு தெரியாது என்றாலும், கடவுளுக்கு கணக்கு கொடுக்க நாம் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் வருகைக்காக விழிப்போடு காத்திருக்க வேண்டும் என இயேசு நமக்கு இன்று </span><span style="font-size: small;">கற்று
தருகிறார். இறையாட்சி விருந்தில் பங்கேற்கத் தகுதி பெற விழிப்புடன் செயல்பட வரம் வேண்டி, இத்திருப்பலியில்
உருக்கமாக மன்றாடுவோம். </span><br />
<br />
<div style="color: blue;">
<b>முதல் வாசக முன்னுரை:</b> </div>
<table border="0" cellspacing="5"></table>
<span style="font-size: small;">ஞானமுடையோரே,</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">
இன்றைய முதல் வாசகம், ஞானத்தின் ஒளியை நாடிச் செல்லுமாறு நமக்கு அழைப்பு விடுப்பதைக் காண்கிறோம். ஞானத்தை நாடுவோர் அதை விழிப்புடன் தேட வேண்டுமென அறிவுரை வழங்குகிறது. ஞானம் நம்மை கவலையில் இருந்து விடுவிக்கிறது என்பதை உணர்ந்து வாழ்வோம். </span><span style="font-size: small;">கடவுளின் அருளைப் பெற ஞானத்தோடு செயல்படும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.</span></div>
<table border="0" cellspacing="5"></table>
</div>
<div style="color: blue; text-align: justify;">
<br />
<b>இரண்டாம்</b> <b>வாசக முன்னுரை:</b> <b> </b></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">ஞானமுடையோரே,</span><br />
<span style="font-size: small;">
இன்றைய இரண்டாம் வாசகத்தில், ஆண்டவரின் வருகை குறித்த தெளிவை திருத்தூதர் பவுல் நமக்கு வழங்குகிறார். நாம் உயிரோடு இருக்கும்போதே ஆண்டவரின் வருகை நிகழலாம் என்ற உண்மையை உணர அவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். எக்காளம் முழங்க ஆண்டவரின் வருகை நிகழும்போது, அவரை எதிர்கொள்ளத் தயாராய் இருக்க வரம் வேண்டி, இந்த
வாசகத்திற்கு செவிகொடுப்போம்.</span><br />
<br />
<b style="color: blue;">இறைமக்கள் மன்றாட்டு</b><b style="color: blue;">:</b> <b> </b><br />
<span style="font-size: small;">1. வானக அரசரே இறைவா,</span><br />
<span style="font-size: small;">
திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார்
அனைவரும் இறையாட்சி நெறியில் மக்களை வழிநடத்தவும், உம் திருமகனின் வருகைக்கு தயார் செய்யவும் உதவ வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">2. மகிழ்ச்சி தருபவரே </span><span style="font-size: small;">இறைவா,</span><br />
<span style="font-size: small;">
உலக மக்கள் அனைவரும் நீரே உண்மை கடவுள் என்பதை அறிந்து </span><span style="font-size: small;"><span style="font-size: small;">மனந்திரும்ப</span>வும், உம் திருமகனின் வருகைக்காக தங்களைத் தயாரிக்கவும் அருள் பொழிய
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">3. உண்மையின் உறைவிடமே </span><span style="font-size: small;">இறைவா,</span><br />
<span style="font-size: small;">
எங்கள் நாட்டை ஆளும் தலைவர்கள் அனைவரும் உமது மாண்பை உணர்ந்து கொள்ளவும், உமது நீதித் தீர்ப்புக்கு பயந்து நேர்மையாக ஆட்சி செய்யவும் தூண்ட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">4. </span><span style="font-size: small;">குணம் அளிப்பவ</span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">ரே</span></span> இறைவா,</span><br />
<span style="font-size: small;">
உலக நாட்டங்களாலும், உடல் இச்சைகளாலும் பாவத்தில் உழலும் மக்கள்
அனைவரும், உமது இரக்கத்தால் மனந்திரும்பி, ஞானத்தோடு உம்மை எதிர்கொள்ள அருள் புரிய வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">5. </span><span style="font-size: small;">எங்கள் மீட்பரே</span><span style="font-size: small;"> இறைவா,</span><br />
<span style="font-size: small;">
எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் ஆசீர்வதித்து, உம் திருமகனின் இறையாட்சி </span><span style="font-size: small;">விருந்துக்கு விழிப்புடன் </span><span style="font-size: small;"><span style="font-size: small;">எங்களைத் </span>தயாரிக்க உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span></div>
</div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2022122338242560346.post-2843078412841600572017-11-01T07:00:00.000+05:302017-11-01T07:00:03.052+05:30நவம்பர் 5, 2017<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: #274e13; text-align: center;">
<span style="color: lime;"><span style="font-size: large;"><b>பொதுக்காலம் 31-ம் ஞாயிறு</b></span></span></div>
<div style="color: blue; text-align: justify;">
<br />
<b>திருப்பலி முன்னுரை:</b> </div>
<div style="text-align: justify;">
<table border="0" cellspacing="5"></table>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">இயேசுவின் பணியாளர்களே,<br />
</span><span style="font-size: small;"><span style="font-size: small;">பொதுக்காலத்தின் முப்பத்தோராம் ஞாயிறு </span>திருவழிபாட்டுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய திருவழிபாடு கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன் நாம் பணிவுடன் வாழ அழைப்பு விடுக்கிறது. 'கடவுள் மட்டுமே நம் தலைவர்; நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள்' என்ற உண்மையை உணர்ந்து வாழ ஆண்டவர் இயேசு நமக்கு இன்று </span><span style="font-size: small;">கற்று தருகிறார்.
வெளிவேடங்களைத் தவிர்த்து கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழ்ந்தால் மட்டுமே விண்ணக வாழ்வைப் பெற முடியும் என்பவை அவர் நினைவூட்டுகிறார். உண்மைக்கும் நீதிக்கும் மதிப்பளித்து பணிவுடன் வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம். </span><br />
<br />
<div style="color: blue;">
<b>முதல் வாசக முன்னுரை:</b> </div>
<table border="0" cellspacing="5"></table>
<span style="font-size: small;">அழைக்கப் பெற்றவர்களே,</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">
இன்றைய முதல் வாசகத்தில், கடவுளுக்கு உண்மையாக நடக்காத குருக்களை ஆண்டவர் கண்டிப்பதைக் காண்கிறோம். தவறு செய்த சமயத் தலைவர்களின் ஆசிகளை சாபமாக மாற்றி விட்டதாக இறைவாக்கினர் மலாக்கி வழியாக ஆண்டவர் கூறுகிறார். கடவுளை நோக்கி மக்களை வழிநடத்த தவறிய சமையத் தலைவர்களின் நிலை தாழ்த்தப்படும் என அவர் </span><span style="font-size: small;"><span style="font-size: small;">எச்சரிக்கை விடுக்கிறார்.</span> நமது குருக்களுக்கு கடவுளின் அருள் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.</span></div>
<table border="0" cellspacing="5"></table>
</div>
<div style="color: blue; text-align: justify;">
<br />
<b>இரண்டாம்</b> <b>வாசக முன்னுரை:</b> <b> </b></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">அழைக்கப் பெற்றவர்களே,</span><br />
<span style="font-size: small;">
இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் பவுல் தமது தலைமைப் பண்பு குறித்து தெசலோனிக்க மக்களுக்கு விளக்கம் அளிக்கிறார். இறையாட்சி பணி செய்யும் ஒவ்வொருவரும், அவரைப் பின்பற்றி கனிவுடன் வாழ அழைக்கப்படுகிறோம். இறைவார்த்தையைக் கேட்கும் நாம் அனைவரும், கடவுளுக்கு
விருப்பமான செயல்களை செய்கிறவர்களாய் வாழும் அருள் வேண்டி, இந்த
வாசகத்திற்கு செவிமடுப்போம்.</span><br />
<br />
<b style="color: blue;">இறைமக்கள் மன்றாட்டு</b><b style="color: blue;">:</b> <b> </b><br />
<span style="font-size: small;">1. விண்ணகத் தந்தையே இறைவா,</span><br />
<span style="font-size: small;">
திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார்
அனைவரும் உமக்கு உகந்த வழியில் இறைமக்களை வழிநடத்தி, உமது ஆசிகளை நிறைவாக வழங்க வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">2. மாற்றம் தருபவரே </span><span style="font-size: small;">இறைவா,</span><br />
<span style="font-size: small;">
உலகெங்கும் நிகழும் வன்முறைகளும் அடக்குமுறைகளும் முடிவுக்கு வரவும், மக்கள் அனைவரும் சகோதரத்துவ உணர்வில் வளர்ச்சி காணவும் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">3. நீதியின் நாயகரே </span><span style="font-size: small;">இறைவா,</span><br />
<span style="font-size: small;">
உண்மையும் நேர்மையுமற்ற அரசியல் தலைவர்களால் எங்கள் நாட்டு மக்கள் சந்தித்து வரும் அனைத்து நெருக்கடிகளும் பிரச்சனைகளும், விரைவில் முடிவுக்கு வர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">4. </span><span style="font-size: small;">நலம் நல்கு</span><span style="font-size: small;">பவ</span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">ரே</span></span> இறைவா,</span><br />
<span style="font-size: small;">
பகட்டாலும் வெளிவேடத்தாலும் மன நிம்மதியை இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும், நீர் விரும்பும் வகையில் பணிவுடன் வாழ்ந்து நலம் அடைய உதவ வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">5. </span><span style="font-size: small;">எங்கள் தலைவரே</span><span style="font-size: small;"> இறைவா,</span><br />
<span style="font-size: small;">
எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக
ஆசீர்வதித்து, நாங்கள் ஒருவருக்கொருவர் பணி செய்கிறவர்களாக வாழவும், உமது வழியில் நிலைத்திருக்க</span><span style="font-size: small;">வும்</span><span style="font-size: small;"> உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span></div>
</div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2022122338242560346.post-72229630040620495712017-10-13T10:28:00.000+05:302017-10-27T14:38:56.960+05:30புனித யோசேப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
<b><br /></b>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-Q2vlIFvgW8Q/WfFrMyecQRI/AAAAAAAACpQ/3sF6ydOLRi8XkA9YqQY74x-H0ZRbiCycQCLcBGAs/s1600/coverSJ.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="612" data-original-width="396" height="320" src="https://3.bp.blogspot.com/-Q2vlIFvgW8Q/WfFrMyecQRI/AAAAAAAACpQ/3sF6ydOLRi8XkA9YqQY74x-H0ZRbiCycQCLcBGAs/s320/coverSJ.jpg" width="207" /></a></div>
புதிய நூல் : <b>புனித யோசேப்பு</b></div>
<div style="text-align: justify;">
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆசிரியர் : <b>டே. ஆக்னல் ஜோஸ்</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div style="text-align: justify;">
பொருள் : <b>வரலாறு, யோசேப்பியல்</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வரிசை : <b>கத்தோலிக்கம்</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விலை : <b><span style="font-family: "rupee foradian" , "sans-serif";">`</span> 100/-</b></div>
<br />
<div style="text-align: justify;">
உள்ளடக்கம்
: <b>புனித யோசேப்பின் வாழ்வு, வரலாற்றில் அவரது பக்தி வளர்ந்த விதம்
ஆகியவற்றை விவரிக்கும் இந்த நூல், வளனார் குறித்து பல்வேறு தரப்பினர்
எழுப்பும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.</b></div>
<br />
இந்நூலை onlineல் வாங்க...<br />
<a href="https://www.amazon.in/dp/B076SR1YM6/ref=sr_1_1_det?s=books&ie=UTF8&qid=1508993180&sr=1-1#productPromotions">Amazon Books</a> <br />
<a href="https://www.nhm.in/shop/1000000026227.html">New Horizon Media</a></div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2022122338242560346.post-51074704541904077742015-04-25T00:00:00.000+05:302015-04-25T00:00:00.427+05:30ஏப்ரல் 26, 2015<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: #f3f3f3; color: #7f6000; text-align: center;">
<span style="background-color: #f3f3f3; font-size: large;"><b>பாஸ்கா காலம் 4-ம் ஞாயிறு</b></span></div>
<div style="text-align: right;">
<span style="color: blue; font-size: xx-small;">பொது மொழிபெயர்ப்பு </span><span style="color: blue; font-size: xx-small;">விவிலியம்</span></div>
<div style="text-align: justify;">
<br />
<span style="font-size: large;">ஞாயிறு திருவழிபாட்டுக்கான திருப்பலி முன்னுரை, முதல் மற்றும் இரண்டாம் வாசக முன்னுரைகள் மற்றும் இறைமக்கள் மன்றாட்டுக்கு </span><a href="http://www.chiristhavam.in/"><span style="font-size: x-large;">கிறிஸ்தவம்</span></a> <span style="font-size: large;">இணையதளத்தைக் காணவும்.</span></div>
<br />
<div style="text-align: justify;">
<span style="color: blue;">முதல் வாசகம்: <b>திருத்தூதர் பணிகள் 4</b><b>:8-12</b></span> </div>
<table border="0" cellspacing="5" style="margin-left: 0px; margin-right: 0px; text-align: left;"></table>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"> </span>அந்நாள்களில் <span class="biblecontent">பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு கூறியது: "மக்கள் தலைவர் களே, மூப்பர்களே,</span><span class="biblecontent">
உடல் நலமற்றியிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது
என்பதைக் குறித்து நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம்.</span><span class="biblecontent">
நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார். இது
உங்கள் எல்லா ருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும்.
நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை
உயிருடன் எழுப்பினார்.</span><span class="biblecontent"> இந்த இயேசுவே, கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக்கல்லாக விளங்குகிறார்.</span><span class="biblecontent">
இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப்
பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும்
கொடுக்கப்படவில்லை.</span><span class="biblecontent">"</span></div>
<table border="0" cellspacing="5"></table>
<div style="color: blue; text-align: justify;">
<div style="font-family: Georgia,"Times New Roman",serif; text-align: right;">
<span style="font-size: small;"><a href="http://glanceonchristianity.blogspot.com/2015/04/april-26-2015.html">English</a></span></div>
பதிலுரைப் பாடல்:
<span style="color: black;"><b><span style="color: blue;"><b><span style="color: blue;">திருப்பாடல் </span></b></span></b></span><b>118:1,8-9.21-23.26,28,29</b><br />
<span style="color: black;"><b>பல்லவி:</b> கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆயிற்று!</span><br />
<span style="color: black;"> </span><span style="color: black;">ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும்
உள்ளது அவரது பேரன்பு. மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம்
தஞ்சம் புகுவதே நலம்! உயர்குடியினர் மீது நம்பிக்கை வைப்பதைவிட,
ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்!
(பல்லவி) </span><br />
<span style="color: black;"> </span><span style="color: black;">என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான்
நன்றி செலுத்துகின்றேன். கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு
மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது
வியப்பாயிற்று! (பல்லவி)</span><br />
<span style="color: black;"> </span><span style="color: black;">ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று
உங்க ளுக்கு ஆசி கூறுகிறோம். என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி
செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன். ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும்
உள்ளது அவரது பேரன்பு. (பல்லவி) </span><br />
<br />
இரண்டாம் வாசகம்: <b>1</b> <b>யோவான் </b><b>3</b><b>:1-2</b> <b> </b><br />
<span class="biblecontent" style="font-size: small;"> <span style="color: black;">அன்பிற்குரியவர்களே, </span></span><span style="color: black;"><span class="biblecontent">நம்
தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம்
கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்: கடவுளின் மக்களாகவே இருக்கிறோம்.
உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ள வில்லை.</span><span class="biblecontent">
என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கி
றோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை.
ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்: ஏனெனில் அவர்
இருப்பது போல் அவரைக் காண்போம்.</span></span></div>
<div style="text-align: justify;">
<br />
<span style="color: blue;">வாழ்த்தொலி:<b> </b><b>யோவான் 10</b><b>:15</b></span><br />
<div style="text-align: justify;">
<span style="color: black;"> அல்லேலூயா, அல்லேலூயா! </span><span style="color: black;">"நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக் கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன," என்கிறார் ஆண்டவர். அல்லே லூயா!</span></div>
<br /></div>
<div style="color: blue;">
<span class="biblecontent">நற்செய்தி வாசகம்: </span><b>யோவான் 10</b><b>:11-18</b></div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-D-UG2LPIYhE/T5Dnn3YUerI/AAAAAAAAA08/VtPm71uUCu0/s1600/good-shepherd.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-D-UG2LPIYhE/T5Dnn3YUerI/AAAAAAAAA08/VtPm71uUCu0/s320/good-shepherd.jpg" height="253" width="320" /></a></div>
<span class="biblecontent" style="font-size: small;"> </span>அக்காலத்தில் இயேசு <span class="biblecontent">கூறியது: </span>"நல்ல
ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு
மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார்.
ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல; ஓநாய்
ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு
மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை. நல்ல ஆயன் நானே. தந்தை என்னை
அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என்
ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன.
அவை களுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும்
எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது
குரலுக்குச் செவிசாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும்
நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என்
உயிரைக் கொடுக் கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன். என்
உயிரை என்னிடமி ருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக்
கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும்
பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான்
இப்படிச் செய்கிறேன்."</div>
<br />
<span class="biblecontent" style="color: blue;">சிந்தனை:<b> <a href="http://ta.radiovaticana.va/news/2015/04/18/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_-_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/1137886">வத்திக்கான் வானொலி</a></b></span> </div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2022122338242560346.post-44308970903526701452015-04-18T00:00:00.000+05:302015-04-24T19:36:29.910+05:30ஏப்ரல் 19, 2015<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: #f3f3f3; color: #7f6000; text-align: center;">
<span style="background-color: #f3f3f3; font-size: large;"><b>பாஸ்கா காலம் 3-ம் ஞாயிறு</b></span></div>
<div style="text-align: right;">
<span style="color: blue; font-size: xx-small;">பொது மொழிபெயர்ப்பு </span><span style="color: blue; font-size: xx-small;">விவிலியம்</span></div>
<span style="color: blue;">முதல் வாசகம்: <b>திருத்தூதர் பணிகள் 3</b><b>:13-15,17-19</b></span> <br />
<div style="text-align: justify;">
<table border="0" cellspacing="5"></table>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"> </span>அந்நாள்களில் <span class="biblecontent">பேதுரு
மக்களை நோக்கிக் கூறியது: "ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, என்னும் நம்
மூதாதையரின் கடவுள் தம் ஊழியர். இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால்
நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்துவிட்டீர்கள். அவன்
அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை
மறுதலித்தீர்கள். நீங்கள் தூய்மையும் நேர்மையுமானவரை மறுதலித்துக்
கொலையாளியை விடுதலை செய்யுமாறு வேண்டிக்கொண்டீர்கள். வாழ்வுக்கு ஊற்றானவரை
நீங்கள் கொன்றுவிட் டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார்.
இதற்கு நாங்கள் சாட்சி கள். அன்பர்களே, நீங்களும் உங்கள் தலைவர்களும்
அறியாமையினாலேயே இப்படி செய்துவிட்டீர்கள் என எனக்குத்தெரியும். ஆனால்
கடவுள், தம் மெசியா துன்புறவேண் டும் என்று இறைவாக்கினர் அனைவர்
வாயிலாகவும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறை வேற்றினார். </span><span class="biblecontent">எனவே உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம்மாறி அவரிடம் திரும்புங்கள்."</span><span style="color: #d26900; font-size: 14px;"> </span></div>
<table border="0" cellspacing="5"></table>
</div>
<div style="color: blue; text-align: justify;">
<div style="font-family: Georgia,"Times New Roman",serif; text-align: right;">
<span style="font-size: small;"><a href="http://glanceonchristianity.blogspot.com/2015/04/april-19-2015.html">English</a></span></div>
பதிலுரைப் பாடல்:
<span style="color: black;"><b><span style="color: blue;"><b><span style="color: blue;">திருப்பாடல் </span></b></span></b></span><b>4:1.6.8</b><br />
<span style="color: black;"><b>பல்லவி:</b> உமது முகத்தின் ஒளி எம்மீது வீசச் செய்யும் ஆண்டவரே.</span><br />
<span style="color: black;"> எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப்
பதிலளித்தருளும்; நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத்
துணைபுரிந்தீர்; இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச்
செவிசாய்த்தருளும்.
(பல்லவி) </span><br />
<span style="color: black;"> 'நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?' எனக் கேட்பவர் பலர். ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும். (பல்லவி)</span><br />
<span style="color: black;"> இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான்
தனிமையாய் இருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர். (பல்லவி) </span><br />
<br />
இரண்டாம் வாசகம்: <b>1</b> <b>யோவான் </b><b>2</b><b>:1-5</b> <b> </b></div>
<div style="text-align: justify;">
<span class="biblecontent" style="font-size: small;">
என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்க
ளுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம்
பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து.
நம் பாவங்க ளுக்கு கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல,
அனைத்துலகின் பாவங்களுக் கும் கழுவாய் அவரே. அவருடைய கட்டளைகளை நாம்
கடைப்பிடித்தால் நாம் அவரை அறிந்து கொண்டோம் என்பது உறுதியாகத் தெரியும்.
அவரை எனக்குத் தெரியும் எனச் சொல்லிக்கொண்டு அவருடைய கட்டளைகளை
கடைப்பிடிக்காதோர் பொய்யர்; உண்மை அவர்களிடம் இராது. ஆனால் அவரது
வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது;
நாம் அவரோடு இணைந்து இருக்கிறோம் என அதனால் அறிந்துகொள்ளலாம்.</span> </div>
<div style="text-align: justify;">
<br />
<span style="color: blue;">வாழ்த்தொலி:<b> </b><b>லூக்கா 24:32</b></span><br />
<div style="text-align: justify;">
<span style="color: black;"> அல்லேலூயா, அல்லேலூயா! </span><span style="color: black;">ஆண்டவராகிய இயேசுவே, மறைநூலை எங்களுக்கு விளக்கியருளும். நீர் எம்மோடு பேசும்போது எம் உள்ளம் பற்றி எரியச் செய்தருளும். அல்லேலூயா!</span></div>
<br /></div>
<div style="color: blue;">
<span class="biblecontent">நற்செய்தி வாசகம்: </span><b>லூக்கா 24</b><b>:35-48</b></div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-9jRZKEZRHus/T4uaKF49PJI/AAAAAAAAA0s/tHsSEq2VZuY/s1600/Christ+with+Apostles.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-9jRZKEZRHus/T4uaKF49PJI/AAAAAAAAA0s/tHsSEq2VZuY/s320/Christ+with+Apostles.jpg" height="261" width="320" /></a></div>
<span class="biblecontent" style="font-size: small;"> </span>அக்காலத்தில் சீடர்கள் இருவரும் <span class="biblecontent">எம்மாவு </span>வழியில்
நிகழ்ந்தவற்றையும் இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக்
கண்டுணர்ந்து கொண்டதையும் அங் கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று,
"உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள்
திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்ப தாய்
நினைத்தார்கள். அதற்கு அவர், "நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு
உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும்
பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும்
சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே" என்று
அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும்
அவர்களுக்குக் காண்பித்தார். அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்ப
முடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார் கள். அப்போது அவர்
அவர்களிடம், "உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?" என்று கேட்டார்.
அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர்
எடுத்து அவர்கள் முன் அமர்ந்து உண்டார். பின்பு அவர் அவர்களைப் பார்த்து,
"மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும்
என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான்
உங்களோடு இருந்த போதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே" என்றார்; அப்போது
மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார். அவர்
அவர்களிடம், "மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும்
என்றும், 'பாவ மன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்' என எருசலேம் தொடங்கி
அனைத்து நாடுகளிலும் அவருடைய பெய ரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும்
எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்" என்றார்.</div>
<br />
<span class="biblecontent" style="color: blue;">சிந்தனை:<b> <a href="http://ta.radiovaticana.va/news/2015/04/18/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_-_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/1137886">வத்திக்கான் வானொலி</a></b></span> </div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2022122338242560346.post-16033942992519022652015-04-11T00:00:00.000+05:302015-04-19T08:08:12.121+05:30ஏப்ரல் 12, 2015<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: #f3f3f3; color: #7f6000; text-align: center;">
<span style="background-color: #f3f3f3; font-size: large;"><b>பாஸ்கா காலம் 2-ம் ஞாயிறு</b></span></div>
<div style="text-align: right;">
<span style="color: blue; font-size: xx-small;">பொது மொழிபெயர்ப்பு </span><span style="color: blue; font-size: xx-small;">விவிலியம்</span></div>
<span style="color: blue;">முதல் வாசகம்: <b>திருத்தூதர் பணிகள் 4</b><b>:32-35</b></span> <br />
<div style="text-align: justify;">
<table border="0" cellspacing="5"></table>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"> </span>அந்நாள்களில் <span class="biblecontent">நம்பிக்கை
கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள்
எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப்
பொதுவாய் இருந்தது.</span><span class="biblecontent">
திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த
வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின்
நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந் தனர்.</span><span class="biblecontent">
தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலன்களை அல்லது
வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டு வந்து</span><span class="biblecontent"> திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்.</span><span style="color: #d26900; font-size: 14px;"> </span></div>
<table border="0" cellspacing="5"></table>
</div>
<div style="color: blue; text-align: justify;">
<div style="font-family: Georgia,"Times New Roman",serif; text-align: right;">
<span style="font-size: small;"><a href="http://glanceonchristianity.blogspot.com/2015/04/april-12-2015.html">En<span id="goog_702901140"></span><span id="goog_702901141"></span>glish</a></span></div>
<div style="font-family: Georgia,"Times New Roman",serif; text-align: right;">
</div>
பதிலுரைப் பாடல்:
<span style="color: black;"><b><span style="color: blue;"><b><span style="color: blue;">திருப்பாடல் </span></b></span></b></span><b> </b><b>118:</b><b>2-4.16-18.22-24</b><br />
<span style="color: black;"><b>பல்லவி:</b> ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.</span><br />
<span style="color: black;">
'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!
'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார்
சாற்றுவார்களாக! 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு
அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக!<span style="color: black;"><span style="color: black;">
(பல்லவி)</span></span></span><br />
<span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"> </span> </span>ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச்
செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின்
செயல் களை விரித்துரைப்பேன். கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்;
ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை.<span style="color: black;"> (பல்லவி)</span></span><br />
<span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"> </span>
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால்
இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ஆண்டவர்
தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.</span></span><span style="color: black;"><span style="color: black;"> (பல்லவி)</span></span> <br />
<br />
இரண்டாம் வாசகம்: <b>1</b> <b>யோவான் </b><b>5</b><b>:1-6</b> <b> </b></div>
<div style="text-align: justify;">
<span class="biblecontent" style="font-size: small;"> அன்பார்ந்தவர்</span><span style="font-size: small;">களே, </span><span class="biblecontent">இயேசுதான்
மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிட மிருந்து பிறந்தவர்கள்.
பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர்.</span><span class="biblecontent">
நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் போது,
கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத்
தெரியவரும். </span><span class="biblecontent">ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்கு சுமையாய் இருப்பதில்லை.</span><span class="biblecontent"> ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக் கும் அனைத்தும் உலகை வெல்லும்: உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே.</span><span class="biblecontent"> இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?</span><span class="biblecontent">
நீராலும் இரத்தத் தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும்
அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவரென தூய ஆவியார் சான்று
பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை.</span> </div>
<div style="text-align: justify;">
<div style="text-align: justify;">
<span style="color: blue;"><br /></span></div>
<span style="color: blue;">வாழ்த்தொலி:<b> </b><b>யோவான் 20</b><b>:29</b><b><span class="biblecontent">
</span></b></span><br />
<div style="text-align: justify;">
<span style="color: black;"> அல்லேலூயா, அல்லேலூயா! "தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்,'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா!</span></div>
<br /></div>
<div style="color: blue;">
<span class="biblecontent">நற்செய்தி வாசகம்: </span><b>யோவான் 20</b><b>:19-31</b></div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-jKoJTzt7BTA/T4PWxO7o5YI/AAAAAAAAA0c/CWs574hvtYo/s1600/Jesus+&+StThomas.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-jKoJTzt7BTA/T4PWxO7o5YI/AAAAAAAAA0c/CWs574hvtYo/s320/Jesus+&+StThomas.jpg" height="231" width="320" /></a></div>
<span class="biblecontent" style="font-size: small;"> </span>அன்று
வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள்
தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு
அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று
வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும்
அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி
கொண்டார்கள். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி
உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்"
என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள் மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக்
கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை
மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர் களோ, அவை
மன்னிக்கப்படா" என்றார். பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு
வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், "ஆண்ட வரைக் கண்டோம்"
என்றார்கள். தோமா அவர்களிடம், "அவருடைய கைகளில் ஆணி களால் ஏற்பட்ட
தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை
இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்" என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய
சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்க ளோடு
இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள்
நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார்.
பின்னர் அவர் தோமா விடம், "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை
நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" என்றார். தோமா
அவரைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்றார். இயேசு
அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்"
என்றார். வேறு பல அரும் அடையா ளங்களையும் இயேசு தம் சீடர்கள்
முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந் நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே
இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற் காகவும், நம்பி அவர் பெயரால்
வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன. </div>
<br />
<span class="biblecontent" style="color: blue;">சிந்தனை:<b> <a href="http://ta.radiovaticana.va/news/2015/04/11/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_-_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/1136099">வத்திக்கான் வானொலி</a></b></span><span style="color: #153f6b; font: 11px Verdana, Arial, Helvetica, sans-serif;"><u> </u></span></div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2022122338242560346.post-61897288573587496472015-04-04T00:00:00.000+05:302015-04-11T20:01:06.874+05:30ஏப்ரல் 5, 2015<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: #f3f3f3; color: #7f6000; text-align: center;">
<span style="background-color: #f3f3f3; font-size: large;"><b>ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா</b></span></div>
<div style="text-align: right;">
<span style="color: blue; font-size: xx-small;">பொது மொழிபெயர்ப்பு </span><span style="color: blue; font-size: xx-small;">விவிலியம்</span></div>
<span style="color: blue;">முதல் வாசகம்: <b>திருத்தூதர் பணிகள் </b><b>10:34,37-43</b></span> <br />
<div style="text-align: justify;">
<table border="0" cellspacing="5"></table>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"> </span>அந்நாள்களில்
பேதுரு பேசத் தொடங்கி, "திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான்
பறைசாற்றிய பின்பு கலிலேயா முதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத்
தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப்
பொழிந் தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு
உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே
சென்றார். யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த
அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக்
கொன்றார்கள். ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி
அளிக்கச் செய்தார். ஆயினும் அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாகக் கடவுள்
முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர்
உயிர்த்தெழுந்த பின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள்.
மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால்
குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று
பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம் நம்பிக்கை கொள்ளும்
அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவ
ரும் அவரைக் குறித்துச் சான்று பகர்கின்றனர்'' என்றார். <span style="color: #d26900; font-size: 14px;"> </span></div>
<table border="0" cellspacing="5"></table>
</div>
<div style="color: blue; text-align: justify;">
<div style="font-family: Georgia,"Times New Roman",serif; text-align: right;">
<span style="font-size: small;"><a href="http://glanceonchristianity.blogspot.in/2015/04/april-5-2015.html">English</a></span></div>
பதிலுரைப் பாடல்:
<span style="color: black;"><b><span style="color: blue;"><b><span style="color: blue;">திருப்பாடல் </span></b></span></b></span><b> </b><b>118:1-2.16-17.22-23</b><br />
<span style="color: black;"><b>பல்லவி:</b> </span><span style="color: black;">ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அக மகிழ்வோம். (அல்லது)
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!</span><br />
<span style="color: black;"> </span><span style="color: black;"> ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும்
உள்ளது அவரது பேரன்பு. 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல்
மக்கள் சாற்று வார்களாக!<span style="color: black;"><span style="color: black;">
(பல்லவி)</span></span></span><br />
<span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"> </span> </span></span><span style="color: black;">ஆண்டவரது
வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச்
செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல் களை
விரித்துரைப்பேன்.<span style="color: black;"> (பல்லவி)</span></span><br />
<span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"> </span> </span></span><span style="color: black;"><span style="color: black;">கட்டுவோர்
புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது
நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! (பல்லவி)</span></span><br />
<br />
இரண்டாம் வாசகம்: <b>கொலோசைய</b><b>ர் 3</b><b>:1-4</b> <b> </b></div>
<div style="text-align: justify;">
<span class="biblecontent" style="font-size: small;"> </span><span style="font-size: small;">சகோதர சகோதரிகளே, </span>நீங்கள்
கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை
நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.
இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள்.
ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு
இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு
அளிப்பவர். அவர் தோன்றும்பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த்
தோன்றுவீர்கள். </div>
<div style="text-align: justify;">
<span style="color: blue;"><br /></span></div>
<span style="color: blue;">தொடர் பாடல்:</span><br />
<div style="text-align: justify;">
பாஸ்காப் பலியின் புகழ்தனையே பாடிப் புகழ்வோம் கிறிஸ்தவரே.
மாசில் இளமறி மந் தையினை மாண்பாய் மீட்டுக் கொணர்ந்தாரே; மாசறு கிறிஸ்துவும் தந்தையுடன் மாசுறு நம்மை இணைத்தாரே.<br />
சாவும் உயிரும் தம்மிடையே புரிந்த வியத்தகு போரினிலே உயிரின் தலைவர்
இறந்தா லும் உண்மையில் உயிரோடாளுகின்றார். வழியில் என்ன கண்டாய் நீ?
மரியே, எமக்கு உரைப்பாயே.<br />
உயிரோடுள்ள கிறிஸ்து பிரான் கல்லறைதன்னைக் கண்டேனே; உயிர்த்து எழுந்த ஆண்டவரின் ஒப்பரும் மாட்சியும் கண்டேனே.
சான்று பகர்ந்த தூதரையும் போர்த்திய பரி வட்டத்தினையும் அவர்தம் தூய துகிலினையும் நேராய்க் கண்ணால் கண்டேனே.<br />
கிறிஸ்து என்றன் நம்பிக்கை, கல்லறை நின்று உயிர்த்தாரே, இதோ, உமக்கு முன்னாலே செல்வர் கலிலேயாவிற்கே.
மரித்தோர் நின்று உண்மையிலே கிறிஸ்து உயிர்த்தது யாமறி வோம். வெற்றிகொள் வேந்தே, எம்மீது நீரே இரக்கங் கொள்வீரே.</div>
<br />
<span style="color: blue;">வாழ்த்தொலி<b>: 1 கொரிந்தியர் </b></span><span style="color: blue;"><b>5:7-8</b></span><span style="color: blue;"><b><span class="biblecontent">
</span></b></span><br />
<div style="text-align: justify;">
<span style="color: black;"> </span>அல்லேலூயா, அல்லேலூயா! நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து
பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவைக்
கொண்டாடுவோமாக. அல்லேலூயா!</div>
<br />
<span style="color: blue;"><span class="biblecontent">நற்செய்தி வாசகம்: </span><b>யோவான் 20</b><b>:1-9</b></span><br />
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-llnBYsrafyw/UVaVfI1bqnI/AAAAAAAABUY/CXk2Wx4wsws/s1600/Peter+and+John.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-llnBYsrafyw/UVaVfI1bqnI/AAAAAAAABUY/CXk2Wx4wsws/s1600/Peter+and+John.jpg" /></a></div>
<span class="biblecontent" style="font-size: small;"> </span>வாரத்தின்
முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா
கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக்
கண்டார். எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த
மற்ற சீடரிடமும் வந்து, "ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு
போய் விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!''
என்றார். இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப்
புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவைவிட
விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது
துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழைய வில்லை. அவருக்குப்
பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்ல றைக்குள்
நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும்
கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி
வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச்
சீடரும் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ
வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.</div>
</div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2022122338242560346.post-20489105783994176162015-03-28T00:00:00.000+05:302015-03-28T20:25:20.685+05:30மார்ச் 29, 2015<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: purple; text-align: center;">
<div style="background-color: red; text-align: center;">
<span style="color: yellow;"><span style="font-size: large;"><b>திருப்பாடுகளின் குருத்து </b></span><span style="font-size: large;"><b>ஞாயிறு</b></span></span></div>
</div>
<div style="text-align: right;">
<span style="color: blue; font-size: xx-small;">பொது மொழிபெயர்ப்பு </span><span style="color: blue; font-size: xx-small;">விவிலியம்</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: blue;">திருப்பவனிக்கு முன்: <b>மாற்கு</b> <b>11:1-10</b></span> </div>
<table border="0" cellspacing="5" style="margin-left: 0px; margin-right: 0px; text-align: left;"></table>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-62da5T7ygtY/T36YoaDLrcI/AAAAAAAAA0A/iCpKTSonkxc/s1600/Jesus-Palm-Sunday.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-62da5T7ygtY/T36YoaDLrcI/AAAAAAAAA0A/iCpKTSonkxc/s1600/Jesus-Palm-Sunday.jpg" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="color: black; font-size: small;"> </span><span style="color: black;">இயேசு
தம் சீடரோடு ஒலிவ மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்
களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களைஅனுப்பி, "உங்களுக்கு
எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும்
அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டிவைக்கப்பட்டிருப்பதை காண்பீர்கள். அதை
அவிழ்த்துக்கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம், 'ஏன் இப்படி
செய்கிறீர்கள்?' என்று கேட்டால், 'இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே
திருப்பி இங்கு அனுப்பிவிடுவார்' எனச் சொல்லுங்கள்'' என்றார். </span><span style="color: black;">அவர்கள்
சென்று ஒரு வீட்டு வாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக் குட்டியைக்
கட்டி வைத்திருப்பதைக் கண்டு அதை அவிழ்த்துக் கொண் டிருக்கையில், </span><span style="color: black;">அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் அவர்களிடம், "என்ன செய்கிறீர்கள்? கழுதைக்குட்டியையா அவிழ்க்கிறீர்கள்?'' என்று கேட்டனர். </span><span style="color: black;">அவர்கள்
இயேசு தங்களுக்குக் கூறியபடியே சொல்ல, அங்கு நின்றவர்களும் போகவிட்டனர்.
பிறகு அக்கழுதைக்குட் டியை இயேசுவிடம் கொண்டு வந்து, அதன்மேல் தங்கள்
மேலுடைகளைப் போட, அவர் அதன் மீது அமர்ந்தார். பலர் தங்கள் மேலுடைகளையும்
வேறு சிலர் வயல்வெளிகளில் வெட்டிய இலைதழைகளையும் வழியில் பரப்பினர்.
முன்னேயும் பின்னேயும் சென்ற வர்கள், "ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர்
போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக!
உன்னதத்தில் ஓசன்னா!" என்று ஆர்ப்பரித்தனர். </span></div>
<div style="text-align: right;">
<span style="font-size: small;"><a href="http://glanceonchristianity.blogspot.in/2015/03/march-29-2015.html">English</a></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: blue;">முதல் வாசகம்: <b>எசாயா </b><b>50:4-7</b></span> </div>
<table border="0" cellspacing="5" style="margin-left: 0px; margin-right: 0px; text-align: left;"></table>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"> </span>நலிந்தவனை
நல் வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர்,
கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி
எழுப்புகின்றார்; கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.
ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார். நான்
கிளர்ந்தெழவில்லை. விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும்,
தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை
செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய
என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக்
கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன். </div>
<div style="text-align: justify;">
<div style="text-align: right;">
<br /></div>
</div>
<div style="text-align: justify;">
<span style="color: blue;">பதிலுரைப் பாடல்:
<b><b>திருப்பாடல் </b></b><b>22:7-8.16-17.18-19.22-23</b></span><br />
<span style="color: black;"><b>பல்லவி:</b> என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?</span><br />
<span style="color: black;"> </span><span style="color: black;">என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலை யசைத்து, 'ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்பு கூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்' என்கின்றனர்.
(பல்லவி)</span><br />
<span style="color: black;"> தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள். என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம். (பல்லவி) </span><br />
<span style="color: black;"> </span><span style="color: black;">என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக்கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலையில் போய் விடாதே யும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.
(பல்லவி)</span><br />
<span style="color: black;"> உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள்.<span style="color: black;"> (பல்லவி)</span></span><br />
<br />
<span style="color: blue;">இரண்டாம் வாசகம்: <b>பிலிப்பிய</b><b>ர் 2</b><b>:6-11</b></span> <b> </b><br />
<div style="text-align: justify;">
<span style="color: black;"><span class="biblecontent" style="font-size: small;"> </span>கடவுள்
வடிவில் விளங்கிய கிறிஸ்து, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை
வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே
வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில்
தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும்
அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார். எனவே கடவுளும் அவரை
மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே
இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்;
தந்தையாம்<span style="font-size: xx-small;"> </span>கடவுளின்<span style="font-size: xx-small;"> </span>மாட்சிக்காக<span style="font-size: xx-small;"> </span>'இயேசு<span style="font-size: xx-small;"> </span>கிறிஸ்து<span style="font-size: xx-small;"> </span>ஆண்டவர்'<span style="font-size: xx-small;"> </span>என<span style="font-size: xx-small;"> </span>எல்லா<span style="font-size: xx-small;"> </span>நாவுமே<span style="font-size: xx-small;"> </span>அறிக்கையிடும்.</span><br />
<br /></div>
<span style="color: blue;">வாழ்த்தொலி<b>: </b></span><span style="color: blue;"><b><span class="biblecontent"><b><b><b><span style="color: blue;"><b>பிலிப்பிய</b><b>ர் </b></span></b></b></b></span><span class="biblecontent"><span style="color: blue;">2:8-9</span></span><span class="biblecontent"></span></b></span></div>
<div style="color: blue;">
<div style="text-align: justify;">
<span style="color: black;"> கிறிஸ்து, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.</span></div>
<br />
<div style="text-align: justify;">
</div>
<span class="biblecontent">நற்செய்தி வாசகம்: <b>மாற்கு </b></span><b>14</b><b>:1-15:47</b><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-jfYCT3zQQpI/T3A8IMJpmnI/AAAAAAAAAy4/AU6CtBl4cUg/s1600/InstEucharist.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-jfYCT3zQQpI/T3A8IMJpmnI/AAAAAAAAAy4/AU6CtBl4cUg/s320/InstEucharist.jpg" height="235" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="color: black;"> பாஸ்கா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நிகழ இன்னும் இரண்டு நாள் கள் இருந்தன. தலைமை குருக்களும்<span style="font-size: xx-small;"> </span>மறைநூல்<span style="font-size: xx-small;"> </span>அறிஞரும்<span style="font-size: xx-small;"> </span>இயேசுவை எவ் வாறு சூழ்ச்சியாய் பிடித்துக் கொலை செய்யலாம் என்று வழிதேடி கொண்டி ருந்தனர்;<span style="font-size: xx-small;"> </span>ஆயினும்,<span style="font-size: xx-small;"> </span>'விழாவின்போது
வேண்டாம்; ஒரு வேளை மக்களி டையே கலகம் ஏற்படக்கூடும்' என்று நினைத்தனர்.
இயேசு, பெத்தானியா வில் தொழுநோயாளர் சீமோன் இல் லத்தில் இருந்தார். அங்கே
பந்தியில் அமர்ந்திருந்தபோது இலாமிச்சை நறு மணத் தைலம் கொண்ட படிகச்
சிமிழு டன் பெண் ஒருவர் வந்தார். அந்தத் தைலம் கலப்பற்றது,
விலையுயர்ந்தது. அவர் அப்படிகச் சிமிழை உடைத்து இயேசுவின் தலையில்
ஊற்றினார். ஆனால் அங்கிருந்த சிலர் கோபமடைந்து, 'இந்தத் தைலத்தை இவ்வாறு
வீணாக்குவதேன்? இதை முந்நூறு தெனாரியத்துக்கும் மேலாக விற்று ஏழைகளுக்குக்
கொடுத்திருக்கலாமே,' என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அப்பெண் மீதும்
சீறி எழுந்தனர். இயேசு அவர் களிடம், 'அவரை விடுங்கள். ஏன் அவருக்குத்
தொல்லை கொடுக்கிறீர்கள்? அவர் எனக்குச் செய்தது முறையான செயலே. ஏனெனில்
ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கின் றார்கள். நீங்கள்
விரும்பும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யமுடியும். ஆனால் நான்
எப்போதும் உங்களோடு இருக்கப் போவதில்லை. இவர் தம்மால் இயன்றதைச் செய்தார்.
என் அடக்கத்திற்காக இவர் முன்னதாகவே என் உடலுக்குத் தைலம் பூசிவிட்டார்.
உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இவர்
செய்ததும் எடுத்துக் கூறப்படும்; இவரும் நினைவு கூறப்படுவார் என உறுதியாக
உங்களுக்குச் சொல்கிறேன்' என்று கூறினார்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: black;"> பன்னிருவருள்
ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக் கும்
நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம் சென்றான். அவர்கள் அதை அறிந்து
மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். அவனும் அவரை
எப்படிக் காட்டிக்கொடுக்கலாம் என்று வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: black;">
புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக்குட்டியைப்
பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், 'நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள்
எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?' என்று
கேட்டார்கள். அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்:
'நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர்
சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள்.
அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாள ரிடம், 'நான்
என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?' என்று போதகர்
கேட்கச் சொன்னார்' எனக் கூறுங்கள். அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறை யைக்
காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே
நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்.' சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு
அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு
செய்தார்கள்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: black;"> மாலை வேளையானதும் இயேசு பன்னிருவரோடு வந்தார்.
அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தபொழுது இயேசு, 'என்னோடு
உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக
உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார். அவர்கள் வருத்தமுற்று, ஒருவர் பின்
ஒருவராக, 'நானோ? நானோ?' என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு
அவர், 'அவன் பன்னிருவருள் ஒருவன்; என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவன்.
மானிடமகன் தம்மைப் பற்றி மறைநூலில் எழுதி யுள்ளவாறே போகிறார். ஆனால் ஐயோ!
அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு! அம்மனிதன் பிறவாதிருந்தால்
அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்' என்றார்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: black;"> அவர்கள்
உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப்
பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, 'இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது
உடல்' என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி
செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர்.
அப்பொழுது அவர் அவர்களிடம், 'இது எனது உடன்படிக்கையின் இரத்தம்;
பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான்
நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப் பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க
மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல் கிறேன்' என்றார். அவர்கள்
புகழ்ப்பாடல் பாடிவிட்டு ஒலிவமலைக்குச் சென்றார்கள்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: black;"> இயேசு
அவர்களிடம், 'நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள். ஏனெனில், 'ஆயரை வெட்டுவேன்;
அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும்' என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால்
நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்குமுன்பே கலிலேயாவுக்குப்
போவேன்' என்றார். பேதுரு அவரிடம், 'எல்லாரும் ஓடிப்போய்விட்டாலும் நான்
அவ்வாறு செய்யமாட்டேன்' என்றார். இயேசு அவரிடம், 'இன்றிரவில் சேவல் இருமுறை
கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உனக்குச் சொல்கிறேன்'
என்றார். அவரோ, 'நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை
ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்' என்று மிக அழுத்தமாகச் சொன்னார். அப்படியே
அவர்கள் அனைவரும் சொன்னார்கள்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: black;"> பின்னர் இயேசுவும் சீடர்களும்
கெத்சமனி என்னும் பெயர் கொண்ட ஓர் இடத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் தம்
சீடரிடம், 'நான் இறைவனிடம் வேண்டும்வரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள்'
என்று கூறி, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் கூட்டிச்
சென்றார். அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர்,
'எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது; நீங்கள் இங்கேயே
தங்கி விழித்திருங்கள்' என்று அவர்களிடம் கூறினார். சற்று அப்பால் சென்று
தரையில் விழுந்து, முடியுமானால் அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு
இறைவனிடம் வேண்டினார். "அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக்
கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம்
விருப்பப்படியே நிகழட்டும்″ என்று கூறினார். அதன்பின்பு அவர் வந்து
அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், 'சீமோனே, உறங்கிக்
கொண்டா இருக்கிறாய்? ஒரு மணிநேரம் விழித்திருக்க உனக்கு வலுவில்லையா?
உங்கள் மனம் ஆர்வம் உடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு
உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்' என்றார். அவர்
மீண்டும் சென்று அதே வார்த்தைகளைச் சொல்லி இறைவனிடம் வேண்டினார். அவர்
திரும்பவும் வந்தபோது அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.
அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவருக்கு என்ன மறுமொழி
கூறுவது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. அவர் மூன்றாம் முறை வந்து
அவர்களை நோக்கி, 'இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? போதும், நேரம்
வந்துவிட்டது. மானிடமகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படப் போகிறார்.
எழுந்திருங்கள், போவோம். இதோ, என்னைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கி
வந்துவிட்டான்' என்று கூறினார்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: black;"> இயேசு தொடர்ந்து பேசிக்
கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக்
குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப் பிய மக்கள் கூட்டம்
வாள்களோடும், தடிகளோடும் வந்தது. அவரைக் காட்டிக்கொடுக்க விருந்தவன்,
'நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு, அவரைப் பிடித்துக் காவலோடு
கொண்டு போங்கள்' என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன்
வந்ததும் உடனடியாக அவரை அணுகி, 'ரபி' எனக் கூறிக்கொண்டே அவரை
முத்தமிட்டான். அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர்.
அருகில் நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக்
குருவின் பணியாள ரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். இயேசு
அவர்களைப் பார்த்து, 'கள்வனைப் பிடிக்க வருவது போல வாள்களோடும் தடிகளோடும்
என்னைக் கைது செய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் கற்பித்துக்
கொண்டு உங்களோடு இருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே! ஆனால்
மறைநூலில் எழுதப்பட்டுள்ளவை நிறைவேற வேண்டும்' என்றார். அப்பொழுது சீடர்
அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர். இளைஞர் ஒருவர் தம் வெறும்
உடம்பின் மீது ஒரு நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திக் கொண்டு அவர் பின்னே
சென்றார்; அவரைப் பிடித்தார்கள். ஆனால் அவர் துணியை விட்டு விட்டு
ஆடையின்றித் தப்பி ஓடினார்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: black;"> அவர்கள் இயேசுவைத் தலைமைக் குருவிடம்
கூட்டிச் சென்றார்கள். எல்லாத் தலை மைக் குருக்களும் மூப்பர்களும் மறைநூல்
அறிஞர்களும் ஒன்று கூடினார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார்.
தலைமைக் குருவின் வீட்டு உள்முற்றம் வரை வந்து காவலரோடு உட்கார்ந்து
நெருப்பின் அருகே அவர் குளிர்காய்ந்து கொண்டிருந்தார். தலைமைக் குருக்களும்
தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு
எதிராகச் சான்று தேடினார்கள். ஆனால் ஒன்றும் கிடைக்க வில்லை. பலர் அவருக்கு
எதிராகப் பொய்ச்சான்று சொன்னார்கள். ஆனால் அச்சான்றுகள் ஒன்றுக்கொன்று
முரண்பட்டிருந்தன. சிலர் எழுந்து, 'மனித கையால் கட்டப்பட்ட இந்தத்
திருக்கோவிலை இடித்துவிட்டு கையால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாளில் நான்
கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம்' என்று அவருக்கு எதிராகப்
பொய்ச் சான்று கூறினர். அப்படியும் அவர்களுடைய சான்று ஒத்துவரவில்லை.
அப்பொ ழுது தலைமைக் குரு எழுந்து அவர்களின் நடுவே நின்று, 'இவர்கள் உனக்கு
எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி ஒன்றும் கூற மாட்டாயா?' என்று
இயேசுவைக் கேட்டார். ஆனால் அவர் பேசாதிருந்தார். மறுமொழி ஒன்றும் அவர்
கூறவில்லை. மீண்டும் தலை மைக் குரு, 'போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய
மெசியா நீதானோ?' என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு, 'நானே அவர்; மேலும்
மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில்<span style="font-size: xx-small;"> </span>வீற்றிருப்பதையும்<span style="font-size: xx-small;"> </span>வானமேகங்கள் சூழ<span style="font-size: xx-small;"> </span>வருவதையும்<span style="font-size: xx-small;"> </span>காண்பீர்கள்'<span style="font-size: xx-small;"> </span>என்
றார். தலைமைக் குருவோ தம் அங்கியைக் கிழித்துக்கொண்டு, 'இன்னும் நமக்குச்
சான்று கள் தேவையா? இவன் கடவுளைப் பழித்துரைத்ததைக் கேட்டீர்களே;
உங்களுக்கு என்ன தோன்றுகிறது?' என்று கேட்க, அவர்கள் அனைவரும், 'இவன் சாக
வேண்டியவன்' என்று தீர்மானித்தார்கள். பின்பு சிலர் அவர்மேல் துப்பவும்,
அவர் முகத்தை மூடி அவரைக் கையால் குத்தி, 'இறைவாக்கினனே, யார் எனச் சொல்'
என்று கேட்கவும் தொடங்கினர். காவலரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: black;">
அப்பொழுது பேதுரு கீழே முற்றத்தில் இருக்க, தலைமைக் குருவின் பணிப் பெண்
ஒருவர் வந்து, பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருக்கக் கண்டு அவரைக் கூர்ந்து
நோக்கி, 'நீயும் இந்த நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்தானே' என்றார். அவரோ,
'நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, புரியவுமில்லை' என்று
மறுதலித்து, வெளி முற்றத்திற்குச் சென்றார். அப்பொழுது சேவல் கூவிற்று.
அந்தப் பணிப்பெண் அவரைக் கண்டு சூழ இருந்தவர்களிடம், 'இவனும் அவர்களைச்
சேர்ந்தவன்தான்' என்று மீண்டும் கூறத் தொடங்கினார். அவர் மீண்டும்
மறுதலித்தார். சற்று நேரத்திற்குப்பின் சூழ இருந்த வர்களும், 'உண்மையாகவே
நீ அவர்களைச் சேர்ந்தவனே. ஏனெனில் நீ ஒரு கலிலேயன்' என்று மீண்டும்
பேதுருவிடம் கூறினார்கள். அவரோ, 'நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த மனி தனை
எனக்குத் தெரியாது' என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார்.
உடனே இரண்டாம் முறை சேவல் கூவிற்று. அப்பொழுது, 'சேவல் இருமுறை கூவுமுன் நீ
என்னை மும்முறை மறுதலிப்பாய்' என்று இயேசு தமக்குக் கூறிய சொற்களைப்
பேதுரு நினைவு கூர்ந்து மனம் உடைந்து அழுதார்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: black;"> பொழுது விடிந்ததும்
மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தார் அனைவரோடும் தலைமைக்
குருக்கள் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி இழுத் துச் சென்று பிலாத்திடம்
ஒப்புவித்தனர். பிலாத்து அவரை நோக்கி, 'நீ யூதரின் அரசனா?' என்று கேட்க
அவர், 'அவ்வாறு நீர் சொல்கிறீர்' என்று பதில் கூறினார். தலைமைக் குருக்கள்
அவர்மீது பல குற்றங்களைச் சுமத்தினார்கள். மீண்டும் பிலாத்து, 'நீ பதில்
ஒன்றும் சொல்ல மாட்டாயா? உன் மீது இத்தனை குற்றங்களைச் சுமத்துகிறார்களே!'
என்று அவரிடம் கேட்டான். இயேசுவோ எப்பதிலும் கூறவில்லை. ஆகவே பிலாத்து
வியப்புற்றான்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: black;"> விழாவின்போது மக்கள் கேட்டுக் கொள்ளும் ஒரு கைதியை
அவர்களுக்காகப் பிலாத்து விடுதலை செய்வதுண்டு. பரபா என்னும் கைதி ஒருவன்
இருந்தான். ஒரு கலகத்தில் கொலை செய்த கலகக்காரரோடு பிடிபட்டவன் அவன்.
மக்கள் கூட்டம் வந்து, வழக்க மாய்ச் செய்வதுபோல ஒரு கைதியை விடுதலை
செய்யுமாறு பிலாத்துவை வேண்டத் தொடங்கியது. அதற்குப் பிலாத்து, 'யூதரின்
அரசரை உங்களுக்காக நான் விடுதலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா?'
என்று கேட்டான். ஏனெனில் தலைமைக் குருக்கள் பொறாமையால்தான் அவரை
ஒப்புவித்திருந்தார்கள் என்று அவன் உணர்ந் திருந்தான். ஆனால் தலைமைக்
குருக்கள் தங்களுக்குப் பரபாவையே அவன் விடுதலை செய்ய வேண்டுமெனக்
கேட்குமாறு கூட்டத்தினரைத் தூண்டிவிட்டார்கள். பிலாத்து மீண்டும் அவர்களைப்
பார்த்து, 'அப்படியானால் நீங்கள் யூதரின் அரசர் என்று குறிப்பிடும் இவனை
நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டான். அவர்கள், 'அவனைச் சிலுவையில்
அறையும்' என்று மீண்டும் கத்தினார்கள். அதற்குப் பிலாத்து, 'இவன் செய்த
குற்றம் என்ன?' என்று கேட்க, அவர்கள், 'அவனைச் சிலுவையில் அறையும்' என்று
இன்னும் உரக்கக் கத்தினார்கள். ஆகவே பிலாத்து கூட்டத்தினரின் விருப்பத்தை
நிறைவேற்றும் வண்ணம் பரபாவை விடுதலை செய்து, இயேசுவைக் கசையால் அடித்து,
சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.</span></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<span style="color: black;"><a href="http://4.bp.blogspot.com/-LYQZI3zsnMY/T3AbuQYryQI/AAAAAAAAAyw/7vlxcnBNfZg/s1600/JesusCrucified.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-LYQZI3zsnMY/T3AbuQYryQI/AAAAAAAAAyw/7vlxcnBNfZg/s320/JesusCrucified.jpg" height="240" width="320" /></a></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: black;">
பிறகு படைவீரர் அவரை ஆளுநர் மாளிகையின் முற்றத்திற்கு இழுத்து கொண்டு
போய்ப் படைப் பிரிவினர் அனைவரையும் கூட்டினர்; அவருக்கு செந்நிற ஆடையை
உடுத்தினர்; ஒரு முள் முடி பின்னி அவருக்குச் சூட்டி, 'யூதரின் அரசே
வாழ்க!' என்று அவரை வாழ்த்தத் தொடங்கினர்; மேலும் கோலால் அவர் தலையில்
அடித்து, அவர்மீது துப்பி, முழந்தாள்படியிட்டு அவரை வணங்கினர். அவரை ஏளனம்
செய்த பின் செந்நிற ஆடையைக் கழற்றி விட்டு அவருடைய ஆடை களை அணிவித்து
அவரைச் சிலுவை யில் அறைவதற்காக வெளியே கூட்டி சென்றனர்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: black;"> அப்பொழுது
அலக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன்
என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். படைவீரர்கள் இயேசு வின்
சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர்கள் 'மண்டை
ஓட்டு இடம்' எனப்பொருள்படும் 'கொல்கொதா'வுக்கு இயேசுவைக் கொண்டு
சென்றார்கள்; அங்கே அவருக்கு வெள்ளைப் போளம் கலந்த திராட்சை இரசத்தைக்
குடிக்கக் கொடுத் தார்கள். ஆனால் அவர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை. பிறகு
அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; குலுக்கல் முறையில் யாருக்கு எது
என்று பார்த்து அவரு டைய ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள்.
அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி. அவரது மரண தண்டனைக்கான
காரணத்தை அறிவிக்க 'யூதரின் அரசன்' என்று அவர்கள் எழுதிவைத்தார்கள்;
அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக, இரு கள்வர்களை அவருடன்
சிலுவைகளில் அறைந்தார்கள். அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து,
'ஆகா, திருக் கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே,
சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே விடுவித்துக்கொள்' என்று அவரைப்
பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலை மைக் குருக்கள் மறைநூல் அறிஞர்களுடன்
சேர்ந்து அவரை ஏளனம் செய்து, 'பிறரை விடுவித்தான்,<span style="font-size: xx-small;"> </span>தன்னையே<span style="font-size: xx-small;"> </span>விடுவிக்க<span style="font-size: xx-small;"> </span>முடியவில்லை'<span style="font-size: xx-small;"> </span>என்று<span style="font-size: xx-small;"> </span>தங்களிடையே<span style="font-size: xx-small;"> </span>பேசிக்
கொண்டார்கள். அவர்கள், 'இஸ்ரயேலின் அரசனாகிய மெசியா இப்போது சிலுவையி
லிருந்து இறங்கி வரட்டும்; அப்போது நாங்கள் கண்டு நம்புவோம்' என்றார்கள்.
அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவர்களும் அவரை இகழ்ந்தார்கள்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: black;">
நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை
அது நீடித்தது. பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, 'எலோயி, எலோயி, லெமா
சபக்தானி?' என்று உரக்கக் கத்தினார். 'என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக்
கைவிட்டீர்?' என்பது அதற்குப் பொருள். சூழ நின்று கொண்டிருந்தவர்களுள்
சிலர் அதைக்கேட்டு, 'இதோ! எலியாவைக் கூப்பிடுகிறான்' என்றனர். அப்பொழுது
அவர்களுள் ஒருவர் ஓடிச் சென்று கடற்பஞ்சை<span style="font-size: xx-small;"> </span>எடுத்து,<span style="font-size: xx-small;"> </span>புளித்த<span style="font-size: xx-small;"> </span>திராட்சை<span style="font-size: xx-small;"> </span>இரசத்தில்<span style="font-size: xx-small;"> </span>தோய்த்து,<span style="font-size: xx-small;"> </span>அதை<span style="font-size: xx-small;"> </span>ஒரு
கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்துக்கொண்டே, 'பொறுங்கள்,
எலியா இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம்' என்றார். இயேசுவோ உரக்கக்
கத்தி உயிர் துறந்தார். அப்பொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை
இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர்
தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, 'இம்மனிதர் உண்மையாகவே
இறைமகன்' என்றார். பெண்கள் சிலரும் தொலையில் நின்று உற்று
நோக்கிக்கொண்டிருந்தனர். அவர்களுள் மகதலா மரியாவும் சின்ன யாக்கோபு, யோசே
ஆகியோரின் தாயாகிய மரியாவும், சலோமி என்பவரும் இருந்தனர். இயேசு
கலிலேயாவில் இருந்தபோது அவர்கள் அவரைப் பின் பற்றி அவருக்குப் பணிவிடை
செய்து வந்தவர்கள், அவருடன் எருசலேமுக்கு வந்திருந்த வேறுபல பெண்களும்
அங்கே இருந்தார்கள்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: black;"> இதற்குள் மாலை வேளையாகிவிட்டது. அன்று
ஓய்வுநாளுக்கு முந்திய ஆயத்த நாளாக இருந்தபடியால், அரிமத்தியா ஊரைச்
சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத் திடம் போய் இயேசுவின் உடலைக்
கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும்
இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர். ஏற்கெனவே இயேசு
இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை
அழைத்து, 'அவன் இதற்குள் இறந்து விட்டானா?' என்று கேட்டான். நூற்றுவர்
தலைவரிட மிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான்.
யோசேப்பு மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித்
துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு
வைத்தார்; அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார். அவரை எங்கே வைத்தனர்
என்பதை மகதலா மரியாவும் யோசேப்பின் தாய் மரியாவும் உற்றுப் பார்த்துக்
கொண்டிருந்தனர்.</span></div>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span class="biblecontent" style="color: blue;">சிந்தனை:<b> <a href="http://ta.radiovaticana.va/news/2015/03/28/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_-_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/1132937">வத்திக்கான் வானொலி</a></b></span></div>
</div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2022122338242560346.post-8354281250411431082015-03-26T00:00:00.000+05:302015-03-28T18:41:58.482+05:30மார்ச் 29, 2015<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: red; text-align: center;">
<span style="color: yellow;"><span style="font-size: large;"><b>திருப்பாடுகளின் குருத்து </b></span><span style="font-size: large;"><b>ஞாயிறு</b></span></span></div>
<br />
<div style="color: blue;">
<b>திருவழிபாட்டு முன்னுரை:</b> </div>
<div style="text-align: justify;">
<table border="0" cellspacing="5"></table>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">அன்புக்குரியவர்களே,</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">
நம் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு
திரு வழிபாட்டு நிகழ்வுகளுக்கு உங்களை வரவேற்கின்றோம். இஸ்ரயேல் மக்களின்
வெற்றி ஆர்ப்பரிப்புகளுக்கு இடையே எருசலேமில் நுழைந்த இயேசு கிறிஸ்து,
அதே மக்களின் கூக்குரலால் மரணத்துக்கு தீர்ப்பிடப்பட்ட நிகழ்வுகளை
சிந்திக்க இந்த குருத்தோலை பவனி நமக்கு அழைப்பு விடுக்கிறது. புனித
வியாழனன்று இயேசு நற்கருணையை ஏற்படுத்தியது, யூதாசால்
காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டது, புனித வெள்ளி </span><span style="font-size: small;">அ</span><span style="font-size: small;">ன்று
அவர் சிலுவையில் உயிர் துறந்து அடக்கம் செய்யப்பட்டது என திருப்பாடுகளின்
நீண்ட வரலாற்றை நாம் இன்றையத் திருப்பலியில் தியானிக்க இருக்கின்றோம்.
நம்மைப் பாவங்களில் இருந்து விடுவிக்கää தன் உயிரையே பலியாகத் தந்த ஆண்டவர்
இயேசு வுக்கு நாம் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம் என்பதை சிந்தித்தவாறே,
இந்த திருவழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்போம்.</span><br />
<div style="color: blue;">
<br />
<b>முதல் வாசக முன்னுரை:</b> </div>
<table border="0" cellspacing="5"></table>
<span style="font-size: small;">அன்பர்களே,<br />
இன்றைய முதல் வாசகத்தில், இயேசுவின் திருப்பாடுகளைப் பற்றிய
இறைவாக்கினர் எசாயாவின் முன்னறிவிப்பு இடம்பெறுகிறது. இயேசுவை படைவீரர்கள்
அவமானப் படுத்திய நிகழ்வையும்ää அவர் சாட்டையால் அடிக்கப்பட்டதையும் இந்த
இறைவாக்கு எடுத்துரைக்கிறது. நமது பாவங்களால் நாம் இயேசுவைக்
காயப்படுத்திய தருணங் களுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டு இந்த
வாசகத்திற்கு செவிகொடுப்போம்.</span></div>
<table border="0" cellspacing="5"></table>
</div>
<div style="color: blue; text-align: justify;">
<br />
<b>இரண்டாம்</b> <b>வாசக முன்னுரை:</b> <b> </b></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">அன்பர்களே,<br />
இன்றைய இரண்டாம் வாசகம், தந்தை கடவுளின் மீட்புத் திட்டத்தில் இயேசு
கிறிஸ்து எவ்வாறு செயலாற்றினார் என்பதை எடுத்துரைக்கிறது. சிலுவைச் சாவு
வரைத் தன்னை அர்ப்பணித்த இயேசுவின் தாழ்ச்சி நிறைந்த கீழ்ப்படிதலேää அவரை
மேலான மாட்சிக்கு உயர்த்தியது என்று திருத்தூதர் பவுல் குறிப்பிடுகிறார்.
நாமும் நமது கீழ்ப்படிதலால் கடவுளின் மாட்சியில் பங்குபெறும் வரம் கேட்டு
இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.</span><br />
<br />
<b style="color: blue;">இறைமக்கள் மன்றாட்டு</b><b style="color: blue;">:</b> <b> </b><br />
<span style="font-size: small;">1. மீட்பு அளிப்பவரே இறைவா,<br />
உமது திருமகன் இயேசு வழங்கும் மீட்பை பறைசாற்ற நீர் தேர்ந்தெடுத்துள்ள திருத்தந்தை, ஆயர்கள்,
குருக்கள், துறவறத்தார் அனைவரும், உலக மக்களுக்கு மீட்பின் கருவிகளாகத்
திகழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">2. வெற்றி வேந்த</span><span style="font-size: small;"><span style="font-size: small;">ரே</span> இறைவா,<br />
மனித குலத்திற்காக இயேசு சிலுவையில் அனுபவித்த வேதனைகளைப் பற்றி கவலை
கொள்ளாமல் வாழும் மக்கள் அனைவரும் மனந்திரும்பி, இயேசுவின் கீழ்ப்படிதல்
நிறைந்த அன்பினை உணர்ந்து வாழ </span><span style="font-size: small;">உதவ</span><span style="font-size: small;"> வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">3. நீதியின் அரச</span><span style="font-size: small;"><span style="font-size: small;">ரே</span> இறைவா,<br />
பிறரைத் தீர்ப்பிடும் மனநிலையோடு பணியாற்றும் எங்கள் அரசியல் மற்றும்
சமூகத் தலைவர்கள் அனைவரும், தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்த தேவையான மன மாற்றத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">4. இரக்கத்தின் ஊற்றே இறைவா,<br />
உம் திருமகனின் திருப்பாடுகளை நினைவுகூர்ந்து, உலகில் பல்வேறு பலவீனங்
களாலும் பிரச்சனைகளாலும் நோய்களாலும் துன்புறும் மக்கள்மீது இரக்கம் காட்டி
உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">5. அன்பின் உருவே இறைவா,<br />
எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு
மக்கள் அனைவரும், உமது மேலான அன்பையும் இயேசுவின் தாழ்ச்சி நிறைந்த
தியாகத்தையும் உணர்ந்தவர்களாய், உம் திருவுளத்துக்கு கீழ்ப்படிந்து வாழும்
வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span></div>
</div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2022122338242560346.post-77254444694567872702015-03-21T00:00:00.000+05:302015-03-22T00:16:22.104+05:30மார்ச் 22, 2015<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: purple; text-align: center;">
<span style="color: #8e7cc3;"><span style="font-size: large;"><b>தவக்காலம் 5-ம் ஞாயிறு</b></span></span></div>
<div style="text-align: right;">
<span style="color: blue; font-size: xx-small;">பொது மொழிபெயர்ப்பு </span><span style="color: blue; font-size: xx-small;">விவிலியம்</span></div>
<span style="color: blue;">முதல் வாசகம்: </span><span style="color: blue;"><b><b>எரேமியா </b>31:31-34</b></span> <br />
<table border="0" cellspacing="5"></table>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"> </span>இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின்
வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன், என்கிறார்
ஆண்டவர். அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக,
அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்துகொண்ட
உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என்
உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.
அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும்
உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை
அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்;
அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர். இனிமேல் எவரும்
'ஆண்டவரை அறிந்துகொள்ளும்' எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ
கற்றுத்தரமாட்டார். ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை
அனைவரும் என்னை அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர். அவர்களது தீச் செயலை
நான் மன்னித்துவிடுவேன்; அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவு கூரமாட்டேன்.
<span style="color: #d26900; font-size: 14px;">
</span></div>
<div style="text-align: justify;">
<div style="text-align: right;">
<span style="font-size: small;"><a href="http://glanceonchristianity.blogspot.in/2015/03/march-22-2015.html">English</a></span></div>
</div>
<div style="color: blue; text-align: justify;">
பதிலுரைப் பாடல்:
<span style="color: black;"><b><span style="color: blue;"><b><span style="color: blue;">திருப்பாடல் </span></b></span></b></span><b>51:1-2.10-11.12-13</b><br />
<span style="color: black;"><b>பல்லவி:</b> கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.</span><br />
<span style="color: black;"> </span><span style="color: black;">கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற
இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும்
நீங்கும்படி என்னைக் கழு வியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத்
தூய்மைப்படுத்தியருளும்.
(பல்லவி)</span><br />
<span style="color: black;"> </span><span style="color: black;">கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை,
புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். உமது
முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை
என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.
(பல்லவி)</span><br />
<span style="color: black;"> உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம்
தந்து என்னைத் தாங்கியருளும். அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம்
வழிகளைக் கற்பிப் பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்.<span style="color: black;"> (பல்லவி)</span></span><br />
<br />
இரண்டாம் வாசகம்: <b>எபிரேய</b><b>ர் 5</b><b>:7-9</b><span class="biblecontent" style="font-size: small;"> </span><br />
<span class="biblecontent" style="font-size: small;"> </span><span style="color: black;"><span style="font-size: small;">சகோதர சகோதரிகளே, </span>கிறிஸ்து
இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலி ருந்து காப்பாற்ற வல்லவரை
நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர்
கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச்
செவிசாய்த்தார். அவர் இறை மகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படி
தலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர்
அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார். </span><b></b></div>
<div style="text-align: justify;">
<br />
<span style="color: blue;">வாழ்த்தொலி<b>: </b></span><span style="color: blue;"><b><span class="biblecontent"><b><b><b>யோவான் </b></b></b></span><span class="biblecontent">12:26</span></b></span></div>
<div style="color: blue;">
<div style="text-align: justify;">
<span style="color: black;"> "எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர்," என்கிறார் ஆண்டவர்.</span></div>
<br />
<span class="biblecontent">நற்செய்தி வாசகம்: </span><b>யோவான் 12</b><b>:20-33</b><br />
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-ZLOGI4nNDVk/T2f8q7m5noI/AAAAAAAAAyY/nNB1zsc6RxI/s1600/Wheat.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-ZLOGI4nNDVk/T2f8q7m5noI/AAAAAAAAAyY/nNB1zsc6RxI/s320/Wheat.jpg" height="213" width="320" /></a></div>
<span style="color: black;"><span class="biblecontent" style="font-size: small;"> </span>அக்காலத்தில்
வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்
தனர். இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம்
வந்து, "ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்'' என்று கேட்டுக்கொண்டார்கள்.
பிலிப்பு அந்திரேயா விடம் வந்து அது பற்றிச் சொன்னார்; அந்திரேயாவும்
பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர். இயேசு அவர்களைப்
பார்த்து, "மானிடமகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கோதுமை மணி
மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது
மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில்
தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை
உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான்
இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு
செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்'' என்றார். மேலும் இயேசு, "இப்போது
என் உள்ளம் கலக்க முற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? 'தந்தையே, இந்த
நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்' என்பேனோ? இல்லை! இதற்காகத்தானே
இந்நேரம்வரை வாழ்ந்திருக் கிறேன். தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்''
என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், "மாட்சிப்படுத்தினேன்;
மீண்டும் மாட்சிப்படுத்துவேன்'' என்று ஒலித்தது. அங்கு கூட்டமாய்
நின்றுகொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, "அது இடிமுழக்கம்'' என்றனர். வேறு
சிலர், "அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு'' என்றனர். இயேசு அவர்க
ளைப் பார்த்து, "இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது.
இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே
துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும்
என்பால் ஈர்த்துக் கொள்வேன்'' என்றார். தாம் எவ்வாறு இறக்கப்போகிறார்
என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.</span></div>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span class="biblecontent" style="color: blue;">சிந்தனை:<b> <a href="http://ta.radiovaticana.va/news/2015/03/21/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_5%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_-_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/1131151">வத்திக்கான் வானொலி</a></b></span></div>
</div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2022122338242560346.post-29493783987591368532015-03-19T00:00:00.000+05:302015-03-21T14:17:13.667+05:30மார்ச் 22, 2015<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: purple; text-align: center;">
<span style="color: #8e7cc3;"><span style="font-size: large;"><b>தவக்காலம் </b></span><span style="font-size: large;"><b>5-ம்</b></span><span style="font-size: large;"><b> ஞாயிறு</b></span></span></div>
<br />
<div style="color: blue;">
<b>திருப்பலி முன்னுரை:</b> </div>
<div style="text-align: justify;">
<table border="0" cellspacing="5"></table>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">அன்புக்குரியவர்களே</span><span style="font-size: small;">,</span><br />
<span style="font-size: small;">
உடன்படிக்கையின் கடவுளின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை
அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறை
சிறப்பிக்கின்றோம். </span><span style="font-size: small;">இன்றைய </span><span style="font-size: small;"> </span><span style="font-size: small;">திருவழிபாடு, இயேசுவுக்கு தொண்டு செய்வதன் வழியாக கடவுளின் சட் டத்தை நம் உள்ளத்தில் ஏற்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. </span><span style="font-size: small;"> நம் ஆண்டவர் இயேசு </span><span style="font-size: small;">இறைமகனாய்
இருந்தும், நம்மைப் பாவங்களின் பிடியிலிருந்து விடுவிக்க, மனித உடல் ஏற்று
நமக்கு எடுத்துக்காட்டான மனிதராக வாழ்ந்து காட்டினார். அவரைப் பின்பற்றி
வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவரும், கிறிஸ்துவுக்குள் மடிந்து அவரிலே
புதுவாழ்வு பெறும் </span><span style="font-size: small;">வரம் </span><span style="font-size: small;">வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.</span><br />
<br />
<div style="color: blue;">
<b>முதல் வாசக முன்னுரை:</b> </div>
<table border="0" cellspacing="5"></table>
<span style="font-size: small;">அன்புக்குரியவர்களே</span><span style="font-size: small;">,</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">
இன்றைய முதல் வாசகம் கடவுளின் புதிய உடன்படிக்கையைப் பற்றிப்
பேசுகிறது. கடவுள் தமது சட்டத்தை மக்களின் உள்ளங்களில் பதிக்கப்போவதாகவும்,
மக்களின் பாவங்களை மன்னிக்கப்போவதாகவும் இறைவாக்கினர் எரேமியா வழியாக
வாக்குறுதி தருகிறார். </span><span style="font-size: small;">கடவுளின்<span style="font-size: small;"> வாக்குறுதிகளுக்கு நாம் தகுதிபெற </span></span><span style="font-size: small;">வரம் வேண்டி, </span><span style="font-size: small;">இவ்வாசகத்திற்கு </span><span style="font-size: small;">செவிமடுப்போம்.</span></div>
<table border="0" cellspacing="5"></table>
</div>
<div style="color: blue; text-align: justify;">
<br />
<b>இரண்டாம்</b> <b>வாசக முன்னுரை:</b> <b> </b></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">அன்புக்குரியவர்களே</span><span style="font-size: small;">,</span><br />
<span style="font-size: small;"> இன்றைய இரண்டாம் வாசகம் இயேசு கெத்சமனித் தோட்டத்தில் அடைந்த மரண வேதனையைப் பற்றி பேசுகிறது. இயேசு </span><span style="font-size: small;">கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிவோர் அனைவரும், அவர் வழியாக மீட்பைப் பெற்றுக்கொள்வர் </span><span style="font-size: small;">என்று திருத்தூதர் பவுல் </span><span style="font-size: small;">எடுத்துரைக்கிறார்.</span><span style="font-size: small;"> நமது துன்பங்கள் வழியாக நாம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ளும் வரம் வேண்டி, </span><span style="font-size: small;">இவ்வாசகத் திற்கு </span><span style="font-size: small;"> செவிம</span><span style="font-size: small;">டுப்போம்.</span><br />
<br />
<b style="color: blue;">இறைமக்கள் மன்றாட்டு</b><b style="color: blue;">:</b> <b> </b><br />
<span style="font-size: small;">1. உள்ளிருந்து செயலாற்றும் </span><span style="font-size: small;">இறைவா,</span><br />
<span style="font-size: small;">
திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார்,
பொதுநிலையினர் அனைவரும் உமது சட்டத்தை மனதில் இருத்தி உமக்கு
ஏற்ப வாழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">2. உடன்படிக்கையின் தலைவராம் </span><span style="font-size: small;">இறைவா,</span><br />
<span style="font-size: small;"> </span><span style="font-size: small;"><span style="font-size: small;">உலகெங்கும் </span>உமது புதிய </span><span style="font-size: small;">உடன்படிக்கையின் நற்செய்தி பரவவும், அதன் வழியாக </span><span style="font-size: small;"><span style="font-size: small;">உலக மக்களிடையே </span>நீதியும் அன்பும் செழித்து வளர துணைபுரிய </span><span style="font-size: small;"> வேண்டுமென்று </span><span style="font-size: small;">உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">3. மனங்களை ஆள்பவராம் இறைவா,</span><br />
<span style="font-size: small;">
எங்கள் நாட்டில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளும், வறுமைப் பிணிகளும் மறைய
அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் முன்னின்று உழைக்கும் நல்ல மனதினை
அவர்களுக்கு வழங்க </span><span style="font-size: small;">வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">4. </span><span style="font-size: small;">கீழ்படிதலை கற்பிப்பவராம் </span><span style="font-size: small;">இறைவா,</span><br />
<span style="font-size: small;"> இவ்வுலகில் பல வகையான துன்பங்களால் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கும் அனைவரும், துன்பங்கள் வழியாக உமக்கு கீழ்படிந்து </span><span style="font-size: small;">வாழ</span><span style="font-size: small;">க்</span><span style="font-size: small;"> </span><span style="font-size: small;">கற்பிக்க </span><span style="font-size: small;">வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">5. நிலைவாழ்வு அருள்பவராம் </span><span style="font-size: small;"> இறைவா,</span><br />
<span style="font-size: small;">
எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள்
அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, </span><span style="font-size: small;"><span style="font-size: small;">உமது திருமகன் இயேசுவைப் பின்பற்றி வாழ அருள்புரிய </span><span style="font-size: x-small;"> </span></span><span style="font-size: small;">வேண்டுமென்று உம்மை<span style="font-size: x-small;"> </span>மன்றாடுகிறோம்.</span></div>
</div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2022122338242560346.post-60750565340807026832015-03-14T00:00:00.000+05:302015-03-14T20:23:35.156+05:30மார்ச் 15, 2015<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: purple; text-align: center;">
<span style="color: #8e7cc3;"><span style="font-size: large;"><b>தவக்காலம் 4-ம் ஞாயிறு</b></span></span></div>
<div style="text-align: right;">
<span style="color: blue; font-size: xx-small;">பொது மொழிபெயர்ப்பு </span><span style="color: blue; font-size: xx-small;">விவிலியம்</span></div>
<span style="color: blue;">முதல் வாசகம்: </span><span style="color: blue;"><b>2 குறிப்பேடு 36:14-16,19-23</b></span> <br />
<table border="0" cellspacing="5"></table>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"> </span><span style="font-size: small;">அந்நாட்களில், </span>குருக்களின் தலைவர்களும், மக்களும்
வேற்றினத்தாரின் அனைத்து அருவருப்புகளையும் தொடர்ந்து செய்து,
உண்மையற்றவர்களாய், ஆண்டவர் தமக்காக எருசலேமில் தூய்மையாக்கியிருந்த
திருக்கோவிலை மேலும் தீட்டுப்படுத்தினர். அவர் கள் மூதாதையரின் கடவுளாம்
ஆண்டவர் தம் மக்களின் மீதும், தம் உறைவிடத்தின் மீதும் இரக்கம் கொண்டு,
தம் தூதர்களை மீண்டும் மீண்டும் அவர்களிடம் அனுப்பினார். ஆனால் அவர்கள்
கடவுளின் தூதர்களை ஏளனம் செய்து, அவர்தம் வார்த்தைகளைப் புறக்கணித்து,
அவர்தம் இறைவாக்கினர்களை இழித்துரைத்தனர். ஆதலால், அவர்கள் தப்பமுடியாத
அளவுக்கு ஆண்டவரது சினம் அவர்கள் மேல் கனன்றெழுந்தது. அவர்களது எதிரிகள்
கடவு ளின் இல்லத்தை எரித்து, எருசலேமின் மதில்களைத் தகர்த்தனர்; அங்கிருந்த அனைத்து அரண்மனைகளையும் தீக்கிரையாக்கி, விலையுயர்ந்த பொருள்கள்
அனைத்தையும் அழித் தனர். மேலும் அவன் வாளுக்குத் தப்பியவர்களைப் பாபிலோ
னுக்கு நாடு கடத்தினான்; பாரசீக அரசு எழும்பும்வரை அங்கே, அவர்கள்
அவனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் அடிமைகளாக இருந்தனர். நாடு ஓய்வு
நாள்களைக் கடைப்பிடிக்காததால், எழுபது ஆண்டுகள் பாழாய்க் கிடக்கும்
என்று எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் இவ்வாறு நிறைவேறின. பாரசீக
மன்னன் சைரசு ஆட்சியின் முதல் ஆண்டில், எரேமியா உரைத்த ஆண்டவரின்
வாய்மொழிகள் நிறைவேறும் வண்ணம், ஆண்டவர் அவனது மனத்தைத் தூண்டி
எழுப்பினார். எனவே அவன் தனது நாடு முழுவ தற்கும் மடல் வரைந்து அறிவித்தது
யாதெனில், 'பாரசீக மன்னராகிய சைரசு என்னும் யாம் கூறுவது இதுவே: விண்ணகக்
கடவுளாம் ஆண்டவர் மண்ணக அரசுகள் எல்லா வற்றையும் எனக்கு அளித்துள்ளார்.
மேலும் யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்குத் திருக்கோவில் எழுப்பு மாறு
எனக்குப் பணித்துள்ளார். எனவே, அவருடைய மக்களாக இருப்பவர் அங்கு
செல்லட் டும்! கடவுளாம் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!'<span style="color: #d26900; font-size: 14px;"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<div style="text-align: right;">
<span style="font-size: small;"><a href="http://glanceonchristianity.blogspot.in/2015/03/march-15-2015.html">English</a></span></div>
</div>
<div style="color: blue; text-align: justify;">
பதிலுரைப் பாடல்:
<span style="color: black;"><b><span style="color: blue;"><b><span style="color: blue;">திருப்பாடல் </span></b></span></b></span><b>137:1-2.3.4-5.6</b><br />
<span style="color: black;"><b>பல்லவி:</b> உன்னை நான் நினையாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!</span><br />
<span style="color: black;"> </span><span style="color: black;">பாபிலோனின் ஆறுகள் அருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம். அங்கிருந்த அலரிச் செடிகள் மீது எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம்.
(பல்லவி)</span><br />
<span style="color: black;"> </span><span style="color: black;">ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்;
எங்க ளைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். 'சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்' என்றனர்.
(பல்லவி)</span><br />
<span style="color: black;"> ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்? எருச லேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப் போவதாக!<span style="color: black;"><span style="color: black;"> (பல்லவி)</span></span></span><br />
<span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"> </span> </span></span><span style="color: black;">உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக் கொள்வதாக<span style="color: black;">! (பல்லவி)</span></span><br />
<br />
இரண்டாம் வாசகம்: <b>எபேசியர் 2:4-10</b><br />
<span style="color: black;"><span class="biblecontent" style="font-size: small;"> </span><span style="font-size: small;">சகோதர சகோதரிகளே, </span><span class="biblecontent">கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். அவர் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார்.</span><span class="biblecontent">
குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நாம் அவ்வன்பின் மூலம்
இணைந்து உயிர்பெறச் செய்தார். நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த
அருளாலேயே.</span><span class="biblecontent"> இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த்தெழவும் விண்ணு லகில் அவரோடு அமரவும் செய்தார்.</span><span class="biblecontent">
கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் நமக்குச் செய்த நன்மையையும் அவரது
ஒப்புயர்வற்ற அருள் வளத்தையும் இனிவரும் காலங்களிலும் எடுத்துக்
காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார்.</span><span class="biblecontent"> நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கை யின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல்<span style="font-size: x-small;"> </span>அல்ல;<span style="font-size: x-small;"> </span>மாறாக<span style="font-size: x-small;"> </span>இது<span style="font-size: x-small;"> </span>கடவுளின்<span style="font-size: x-small;"> </span>கொடை.</span><span class="biblecontent"><span style="font-size: x-small;"> </span> இது<span style="font-size: x-small;"> </span>மனிதச்<span style="font-size: x-small;"> </span>செயல்</span><span class="biblecontent">களா</span><span class="biblecontent">ல்<span style="font-size: x-small;"> </span>ஆனது<span style="font-size: x-small;"> </span>அல்ல. எனவே<span style="font-size: xx-small;"> </span>எவரும்<span style="font-size: xx-small;"> </span>பெருமை<span style="font-size: xx-small;"> </span>பாராட்ட<span style="font-size: xx-small;"> </span>இயலாது.</span><span class="biblecontent"><span style="font-size: xx-small;"> </span>ஏனெனில்<span style="font-size: xx-small;"> </span>நாம்<span style="font-size: xx-small;"> </span>கடவுளின்<span style="font-size: xx-small;"> </span>கைவேலைப்பாடு; நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப்
படைக்கப்பட்டிருக் கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள்
முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்.</span></span></div>
<div style="text-align: justify;">
<br />
<span style="color: blue;">வாழ்த்தொலி<b>: </b></span><span style="color: blue;"><b><span class="biblecontent"><b><b><b>யோவான் </b></b></b></span><span class="biblecontent">3:16</span></b></span></div>
<div style="color: blue;">
<div style="text-align: justify;">
<span style="color: black;"> தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்
பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல்
அன்புகூர்ந்தார்.</span></div>
<br />
<span class="biblecontent">நற்செய்தி வாசகம்: </span><b>யோவான் 3</b><b>:14-21</b><br />
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-H-D7DSNR3lI/T12Sj7L2P8I/AAAAAAAAAx4/LO4QXuLk7GI/s1600/Jesus_Instructing_Nicodemus.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-H-D7DSNR3lI/T12Sj7L2P8I/AAAAAAAAAx4/LO4QXuLk7GI/s320/Jesus_Instructing_Nicodemus.jpg" height="234" width="320" /></a></div>
<span class="biblecontent" style="font-size: small;"> </span><span style="color: black;"><span style="font-size: small;">அக்காலத்தில் </span>இயேசு நிக்கதேமுக்கு கூறியது: "</span><span class="biblecontent" style="color: black;">பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.</span><span class="biblecontent" style="color: black;"> அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.</span><span class="biblecontent" style="color: black;">
தம் ஒரே மகன்மீது நம் பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு
பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல்
அன்பு கூர்ந்தார்.</span><span class="biblecontent" style="color: black;"> உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.</span><span class="biblecontent" style="color: black;">
அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால்
நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில்
அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.</span><span class="biblecontent" style="color: black;">
ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர்
ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத்
தீர்ப்பு அடங்கியுள்ளது.</span><span class="biblecontent" style="color: black;"> தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என<span style="font-size: x-small;"> </span>அஞ்சி<span style="font-size: x-small;"> </span>அவர்கள்<span style="font-size: x-small;"> </span>ஒளியிடம்<span style="font-size: x-small;"> </span>வருவதில்லை.</span><span class="biblecontent"><span style="color: black;"> </span></span><span class="biblecontent" style="color: black;"><span style="color: black;">உண்மைக்கேற்ப<span style="font-size: x-small;"> </span> வாழ்பவர்கள்<span style="font-size: x-small;"> </span>ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்."</span></span> </div>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span class="biblecontent" style="color: blue;">சிந்தனை:<b> <a href="http://ta.radiovaticana.va/news/2015/03/14/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_-_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/1129469">வத்திக்கான் வானொலி</a></b></span></div>
</div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2022122338242560346.post-4231596940179103532015-03-12T00:00:00.000+05:302015-03-12T00:00:00.950+05:30மார்ச் 15, 2015<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: purple; text-align: center;">
<span style="color: #8e7cc3;"><span style="font-size: large;"><b>தவக்காலம் </b></span><span style="font-size: large;"><b>4-ம்</b></span><span style="font-size: large;"><b> ஞாயிறு</b></span></span></div>
<br />
<div style="color: blue;">
<b>திருப்பலி முன்னுரை:</b> </div>
<div style="text-align: justify;">
<table border="0" cellspacing="5"></table>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">இறையன்பில் இனியோரே,</span><br />
<span style="font-size: small;">
தமது அளவு கடந்த அன்பால் நம்மை மீட்கத் திருவுளம் கொண்ட ஆண்டவரின் பெய
ரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் நான்காம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். </span><span style="font-size: small;">இன்றைய </span><span style="font-size: small;"> </span><span style="font-size: small;">திருவழிபாடு,
கடவுளின் இரக்கத்தை யும் அன்பையும் உணர்ந்து வாழ நமக்கு அழைப்பு
விடுக்கிறது. நம் ஆண்டவராகிய கடவுள் சினம்கொள்ளத் தயங்குபவர்; </span><span style="font-size: small;">அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வோ ருக்கு </span><span style="font-size: small;">ஆயிரம் தலைமுறைக்கு</span><span style="font-size: small;">ம்</span><span style="font-size: small;"> பேரன்பு காட்டுபவர்</span><span style="font-size: small;"> என்பதை </span><span style="font-size: small;">உணர்வோம்.
கடவுளின் இரக்கமும் அன்பும், இயேசு கிறிஸ்துவின் மீட்புச் செயலில்
வெளிப்பட்டன. இறை மகனில் முழுமையாக நம்பிக்கை கொண்டு, நிலைவாழ்வை
உரிமையாக்கிக் கொள்ளும் </span><span style="font-size: small;">வரம் </span><span style="font-size: small;">வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.</span><br />
<br />
<div style="color: blue;">
<b>முதல் வாசக முன்னுரை:</b> </div>
<table border="0" cellspacing="5"></table>
<span style="font-size: small;">இனியவர்களே</span><span style="font-size: small;">,</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">
இன்றைய முதல் வாசகம் எருசலேம் கோவில் அழிக்கப்பட்டதையும், பாரசீக அரசர்
சைரசு அக்கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப ஆணை பிறப்பித்ததையும் எடுத்துரைக்
கிறது. கடவுள் அனுப்பிய இறைவாக்கினர்களையும், அவர்களின் வார்த்தைகளையும்
புறக்கணித்ததால், கடவுளின் சினம் </span><span style="font-size: small;">யூதர்களை </span><span style="font-size: small;">தண்டி</span><span style="font-size: small;">த்</span><span style="font-size: small;">த</span><span style="font-size: small;">தையும், அவரது இரக்கத்தினால் அவர்கள் மீண்டும் புதுவாழ்வு பெற்றதையும் இங்கு </span><span style="font-size: small;">காண்கிறோம். </span><span style="font-size: small;">கடவுளின்<span style="font-size: small;"> வார்த்தை களை உள்ளத்தில் ஏற்று </span>வாழும் </span><span style="font-size: small;">வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.</span></div>
<table border="0" cellspacing="5"></table>
</div>
<div style="color: blue; text-align: justify;">
<br />
<b>இரண்டாம்</b> <b>வாசக முன்னுரை:</b> <b> </b></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">இனியவர்களே</span><span style="font-size: small;">,</span><br />
<span style="font-size: small;"> இன்றைய இரண்டாம் வாசகம் இயேசு கிறிஸ்து வழியாக நாம் பெற்றுள்ள மீட்பைப் பற்றி பேசுகிறது. கடவுளின் இரக்கத்தாலும் </span><span style="font-size: small;">அன்பாலும் மீட்க</span><span style="font-size: small;">ப்பட்ட நாம், கிறிஸ்துவின் அருளைக் கொடையாகப் பெற்றிருக்கிறோம் என்று திருத்தூதர் பவுல் </span><span style="font-size: small;">எடுத்துரைக்கிறார்.</span><span style="font-size: small;"> இறையருளில் நாம் நிலைத்து வாழ, கடவுளின் இரக்கத்தையும் அன்பையும் உருக்கமாக வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிம</span><span style="font-size: small;">டுப்போம்.</span><br />
<br />
<b style="color: blue;">இறைமக்கள் மன்றாட்டு</b><b style="color: blue;">:</b> <b> </b><br />
<span style="font-size: small;">1. நிலைவாழ்வு தரும் </span><span style="font-size: small;">இறைவா,</span><br />
<span style="font-size: small;">
உமது திருமகனின் அரசை உலகெங்கும் நிறுவ
உழைத்து வருகின்ற எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள்,
துறவறத்தார், பொதுநிலையினர் அனைவருக்கும் நிலைவாழ்வைப் பரிசளிக்க
வேண்டுமென்று உம்மைப் பணிந்து மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">2. தீமையை அழிக்கும் </span><span style="font-size: small;">இறைவா,</span><br />
<span style="font-size: small;">
உமது மாட்சியை களங்கப்படுத்தும் விதமாக உலக மக்களிடையே காணப்படும்
சிலை வழிபாட்டு கோயில்கள் அனைத்தையும் அழித்தொழிக்க வேண்டுமென்று </span><span style="font-size: small;">தாழ்மையுடன் </span><span style="font-size: small;">உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">3. சினம் கொள்ளும் இறைவா,</span><br />
<span style="font-size: small;">
உலகெங்கும் காணப்படும் அநீதிகள், வன்முறைகள், பயங்கரவாதச் செயல்கள்
ஆகிய வற்றுக்கு காரணமானவர்கள் மீது உமது சினத்தை வெளிப்படுத்த </span><span style="font-size: small;">வேண்டுமென்று மன உருக்கத்துடன் உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">4. இரக்கம் காட்டும் </span><span style="font-size: small;">இறைவா,</span><br />
<span style="font-size: small;">
இயற்கைச் சீற்றங்களாலும், உடல்நல பாதிப்புகளாலும், மன வேதனைகளாலும்,
மற்ற வாழ்க்கைப் போராட்டங்களாலும் பாதிக்கப்பட்டுத் துன்புறும்
அனைவருக்கும் புதுவாழ்வு வழங்க </span><span style="font-size: small;">வேண்டுமென்று பணிவன்புடன் உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">5. நம்பிக்கை அருளும் </span><span style="font-size: small;"> இறைவா,</span><br />
<span style="font-size: small;">
எங்கள் பங்குத்தந்தை,
அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து,
</span><span style="font-size: small;"><span style="font-size: small;">நீர் தரும் நிலைவாழ்வைப்
பெற்றுக்கொள்ளும் ஒளியின் மக்களாக வாழ உதவ </span><span style="font-size: x-small;"></span></span><span style="font-size: small;">வேண்டுமென்று உரிமையுடன் உம்மை<span style="font-size: x-small;"> </span>மன்றாடுகிறோம்.</span></div>
</div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2022122338242560346.post-41886142851137585792015-03-07T00:00:00.000+05:302015-03-08T07:59:59.477+05:30மார்ச் 8, 2015<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: purple; text-align: center;">
<span style="color: #8e7cc3;"><span style="font-size: large;"><b>தவக்காலம் 3-ம் ஞாயிறு</b></span></span></div>
<div style="text-align: right;">
<span style="color: blue; font-size: xx-small;">பொது மொழிபெயர்ப்பு </span><span style="color: blue; font-size: xx-small;">விவிலியம்</span></div>
<span style="color: blue;">முதல் வாசகம்: <b>விடுதலைப்பயணம் </b><b>20:1-17</b><b></b></span> <br />
<table border="0" cellspacing="5"></table>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"> </span>மோசே மக்களிடம் கூறியது: கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே: நானே உன்
கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச்
செய்தவர். என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. மேலே விண்
வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின்
சிலை யையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற்
றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய
நான் இதைச் சகித்துக் கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின்
பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத்
தீர்ப்பேன். மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக்
கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன். உன்
கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே; ஏனெனில், தம் பெயரை
வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார். ஓய்வு நாளைத் தூயதாகக்
கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து
வேலையையும் செய்வாய். ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள்.
எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப் பெண்ணும் உன்
கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக் கும் அன்னியனும் யாதொரு வேலையும்
செய்ய வேண்டாம். ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும்,
மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத் தையும் படைத்து ஏழாம் நாளில்
ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வுநாளுக்கு ஆசிவழங்கி அதனைப்
புனிதப்படுத்தினார். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன்
வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட. கொலை
செய்யாதே. விபசாரம் செய்யாதே. களவு செய்யாதே. பிறருக்கு எதிராகப் பொய்ச்
சான்று சொல்லாதே. பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே; பிறர் மனைவி,<span style="font-size: x-small;"> </span> அடிமை,<span style="font-size: x-small;"> </span>அடிமைப்பெண்,<span style="font-size: x-small;"> </span>மாடு,<span style="font-size: x-small;"> </span>கழுதை,<span style="font-size: x-small;"> </span>அல்லது<span style="font-size: x-small;"> </span>பிறர்க்குரியது<span style="font-size: x-small;"> </span>எதையுமே<span style="font-size: x-small;"> </span>கவர்ந்திட<span style="font-size: x-small;"> </span>விரும்பாதே.<span style="font-size: small;"><span class="biblecontent"></span></span></div>
<div style="text-align: justify;">
<div style="text-align: right;">
<span style="font-size: small;"><a href="http://glanceonchristianity.blogspot.in/2015/03/march-8-2015.html">English</a></span></div>
</div>
<div style="color: blue; text-align: justify;">
பதிலுரைப் பாடல்:
<span style="color: black;"><b><span style="color: blue;"><b><span style="color: blue;">திருப்பாடல் </span></b></span></b></span><b>19:7.8.9.10</b><br />
<span style="color: black;"><b>பல்லவி:</b> ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன.</span><br />
<span style="color: black;"> ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர்அளிக்கின்றது. ஆண்டவரின்
ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.
(பல்லவி)</span><br />
<span style="color: black;"> ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவ ரின் கட்டளைகள் ஒளி மயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன.
(பல்லவி)</span><br />
<span style="color: black;"> ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை.<span style="color: black;"><span style="color: black;"> (பல்லவி)</span></span></span><br />
<span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"> </span> </span></span><span style="color: black;">அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை. <span style="color: black;"> (பல்லவி)</span></span><br />
<br />
இரண்டாம் வாசகம்: <b>1</b> <b>கொரிந்தியர் 1</b><b>:22-25</b><b></b><br />
<span style="color: black;"><span class="biblecontent" style="font-size: small;"> </span><span style="font-size: small;">சகோதர சகோதரிகளே, </span>யூதர்கள்
அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கி றார்கள்; கிரேக்கர் ஞானத்தை
நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப் பட்ட கிறிஸ்துவைப்பற்றிப்
பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாக வும் பிற
இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள்,
யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும்
ஞானமுமாய் இருக்கிறார். ஏனெனில் மனித ஞானத்தை விட கடவுளின் மடமை ஞானம்
மிக்கது; மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது.</span></div>
<div style="text-align: justify;">
<br />
<span style="color: blue;">வாழ்த்தொலி<b>: </b></span><span style="color: blue;"><b><span class="biblecontent"><b><b><b>யோவான் </b></b></b></span><span class="biblecontent">3:16</span></b></span></div>
<div style="color: blue;">
<div style="text-align: justify;">
<span style="color: black;"> தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்
பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல்
அன்புகூர்ந்தார்.</span></div>
<br />
<span class="biblecontent">நற்செய்தி வாசகம்: </span><b>யோவான் 2</b><b>:13-25</b><br />
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-Gv66QeEB4qg/VPl7WJZAsYI/AAAAAAAACX8/EcF9poWFo_o/s1600/Clearing%2Bthe%2BTemple.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-Gv66QeEB4qg/VPl7WJZAsYI/AAAAAAAACX8/EcF9poWFo_o/s1600/Clearing%2Bthe%2BTemple.jpg" height="254" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<span style="color: black;"><span class="biblecontent" style="font-size: small;"> </span><span style="font-size: small;">அக்காலத்தில் </span>யூதர்களுடைய
பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்;
கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந் திருந்த நாணயம்
மாற்றுவோரையும் கண்டார்; அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள்
எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்;
நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசை களையும்
கவிழ்த்துப் போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், "இவற்றை இங்கிருந்து
எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்''
என்று கூறி னார். அப்போது அவருடைய சீடர்கள், 'உம் இல்லத்தின்மீதுள்ள ஆர்வம்
என்னை எரித்து விடும்' என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள்.
யூதர்கள் அவரைப் பார்த்து, "இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு
என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?'' என்று கேட்டார்கள். இயேசு
மறுமொழியாக அவர்களிடம், "இக் கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில்
இதைக் கட்டி எழுப்புவேன்'' என்றார். அப்போது யூதர்கள், "இந்தக் கோவிலைக்
கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி
எழுப்பிவிடுவீரோ?'' என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய
கோவிலைப்பற்றியே பேசினார். அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய
சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து மறைநூலையும்
இயேசுவின் கூற்றையும் நம்பினர். பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில்
இருந்த வேளையில் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில்
நம்பிக்கை வைத்தனர். ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை; ஏனெனில்
அவருக்கு அனைவரைப் பற்றியும் தெரியும். மனிதரைப் பற்றி அவருக்கு யாரும்
எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர்
அறிந்தி ருந்தார்.</span></div>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span class="biblecontent" style="color: blue;">சிந்தனை:<b> <a href="http://ta.radiovaticana.va/news/2015/03/07/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_-_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/1127797">வத்திக்கான் வானொலி</a></b></span></div>
</div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2022122338242560346.post-65641965174739532822015-03-05T00:00:00.000+05:302015-03-06T15:07:15.808+05:30மார்ச் 8, 2015<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: purple; text-align: center;">
<span style="color: #8e7cc3;"><span style="font-size: large;"><b>தவக்காலம் </b></span><span style="font-size: large;"><b>3-ம்</b></span><span style="font-size: large;"><b> ஞாயிறு</b></span></span></div>
<br />
<div style="color: blue;">
<b>திருப்பலி முன்னுரை:</b> </div>
<div style="text-align: justify;">
<table border="0" cellspacing="5"></table>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">அன்</span><span style="font-size: small;">புக்குரியோரே</span><span style="font-size: small;">,</span><br />
<span style="font-size: small;">
நம்மைப் படைத்து, நமது வாழ்க்கை நெறிகளை வகுத்தளித்த அன்புநிறை இறைவன்
பெயரால் இன்றைய திருவழிபாட்டுக்கு உங்களை வரவேற்கிறோம். தவக்காலத்தின்
மூன்றாம் ஞாயிறாகிய இன்று நாம் சிறப்பிக்கும் </span><span style="font-size: small;">திருவழிபாடு,
இறைப் பற்றுடன் பிறரை அன்புசெய்து வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது.
கடவுளின் கட்டளைகளைக் கடைப் பிடித்து வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவரும்,
அவரது திருவுளத்திற்கு ஏற்றவாறு நடக்கவும், பாவச் சூழ்நிலைகளை விட்டு
விலகவும் </span><span style="font-size: small;">வேண்டும் என்பதை </span><span style="font-size: small;">உணர்வோம். இயேசுவைப் போன்று சமூக அநீதிகளுக்கு சாட்டையடி கொடுக்கின்</span><span style="font-size: small;">ற</span><span style="font-size: small;">வர்களாய் </span><span style="font-size: small;">வாழும் வரம் </span><span style="font-size: small;">வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.</span><br />
<br />
<div style="color: blue;">
<b>முதல் வாசக முன்னுரை:</b> </div>
<table border="0" cellspacing="5"></table>
<span style="font-size: small;">அன்புக்குரியோரே</span><span style="font-size: small;">,</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"> இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் கொடுத்த பத்து</span><span style="font-size: small;">க்</span><span style="font-size: small;">
கட்டளைகளை மோசே மக்களுக்கு வழங்குவதைக் காண்கிறோம். எல்லாவற்றுக்கும்
மேலாக கடவுளை அன்பு செய்யவும், தன்னைப் போன்று பிறை அன்பு செய்து வாழவும்
நாம் அழைக்கப்படுகிறோம். நேர்</span><span style="font-size: small;">மையான உள்ளத்துடன் கடவுளின்<span style="font-size: x-small;"> </span>கட்டளைகளுக்கு பணிந்து வாழும் </span><span style="font-size: small;">வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.</span></div>
<table border="0" cellspacing="5"></table>
</div>
<div style="color: blue; text-align: justify;">
<br />
<b>இரண்டாம்</b> <b>வாசக முன்னுரை:</b> <b> </b></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">அன்</span><span style="font-size: small;">புக்குரியோரே</span><span style="font-size: small;">,</span><br />
<span style="font-size: small;"> இன்றைய இரண்டாம் வாசகத்தில், சிலுவை மறைபொருளின் வழியாக வெளிப்பட்ட கடவுளின் ஞானத்தையும் வல்லமையையும் பற்றி திருத்தூதர் பவுல் </span><span style="font-size: small;">எடுத்துரைக்கிறார்.</span><span style="font-size: small;">
நமது ஞானத்தையும் வல்லமையையும் விட, கடவுளின் மடமையும் வலுவின்மையும்
மேலானவை என்பதை உணர்ந்து, அவருக்கு உகந்தவர்களாய் வாழும் வரம் வேண்டி,
இவ்வாசகத்திற்கு செவிம</span><span style="font-size: small;">டுப்போம்.</span><br />
<br />
<b style="color: blue;">இறைமக்கள் மன்றாட்டு</b><b style="color: blue;">:</b> <b> </b><br />
<span style="font-size: small;">1. திருச்சட்டத்தின் நிறைவாம் </span><span style="font-size: small;">இறைவா,</span><br />
<span style="font-size: small;">
மோசே வழியாக நீர் வழங்கிய பத்து கட்டளைகளும் திருச்சபையோரின்
வாழ்க்கை நெறிகளாக தொடர்ந்திட உழைக்கும் ஆற்றலை, எம் திருத்தந்தை,
ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">2. நீதியை நிலைநாட்டும் </span><span style="font-size: small;">இறைவா,</span><br />
<span style="font-size: small;">
உலக நாடுகளில் நிலவும் அநீதியான சட்டங்களும் அடக்குமுறைகளும்
மறையவும், உமது கட்டளைகளுக்கு ஏற்ப உலகில் இறையன்பும் பிறரன்பும்
செழிக்கவும் மக்களிடம் நல்லதோர் மனமாற்றத்தை உருவாக்க வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">3. வல்லமை மிகுந்தவராம் இறைவா,</span><br />
<span style="font-size: small;"> தாங்களே அதிகாரம் மிக்கவர்கள் என்ற ஆணவத்தில் மிதக்கின்ற எங்கள் நாட்</span><span style="font-size: small;">டின் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் உமது வல்லமையை உணர்ந்து, உமக்கும் மக்க ளுக்கும் பணி செய்பவர்களாய் மாற </span><span style="font-size: small;">உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">4. ஞானத்தின் உற்றாம் </span><span style="font-size: small;">இறைவா,</span><br />
<span style="font-size: small;"> இவ்வுலகின் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிக்கி இறையன்பையும் பிறரன்பையும் புறக்கணித்து வாழும் மனிதர்கள், </span><span style="font-size: small;">சமூக அநீதிகளுக்கு எதிரானவர்களாகவும் </span><span style="font-size: small;">அமைதி ஏற்படுத்துபவர்களாகவும் மாற </span><span style="font-size: small;">அருள்புரிய </span><span style="font-size: small;">வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">5. போராட அழைப்பவராம் </span><span style="font-size: small;"> இறைவா,</span><br />
<span style="font-size: small;">
உமது கட்டளைகளுக்கு பணிந்து, இயேசுவைப் போன்று அநீதிகளுக்கு எதிராக
போராடு பவர்களாக வாழ, எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள்
அனைவரை யும் நிறைவாக ஆசீர்வதித்து, வழிநடத்த <span style="font-size: x-small;"> </span></span><span style="font-size: small;">வேண்டுமென்று<span style="font-size: x-small;"> </span>உம்மை<span style="font-size: x-small;"> </span>மன்றாடுகிறோம்.</span></div>
</div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2022122338242560346.post-50645426264556615592015-03-01T00:00:00.000+05:302015-03-01T09:30:07.974+05:30மார்ச் 1, 2015<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: purple; text-align: center;">
<span style="color: #8e7cc3;"><span style="font-size: large;"><b>தவக்காலம் 2-ம் ஞாயிறு</b></span></span></div>
<div style="text-align: right;">
<span style="color: blue; font-size: xx-small;">பொது மொழிபெயர்ப்பு </span><span style="color: blue; font-size: xx-small;">விவிலியம்</span></div>
<span style="color: blue;">முதல் வாசகம்: <b>தொடக்கநூல் </b><b>22:1-2,9-13,15-18</b></span> <br />
<table border="0" cellspacing="5"></table>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"> அந்நாள்களில்<span class="biblecontent">, கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் 'இதோ! அடியேன்' என்றார்.</span><span class="biblecontent">
அவர், "உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்
கொண்டு, மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும்
மலைகளில் ஒன்றின் மேல் எரிபலியாக அவனை நீ பலியிட வேண் டும்" என்றார். </span><span class="biblecontent">
ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர்.
அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டை களை அடுக்கி
வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக்
கட்டைகளின் மேல் கிடத்தினார். </span></span>ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு
தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர்
வானத்தினின்று 'ஆபிர காம்! ஆபிரகாம்' என்று கூப்பிட, அவர் 'இதோ! அடியேன்'
என்றார். அவர், "பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன்
ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ
கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்துகொண்டேன்'' என்றார்.
அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடியில்
கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம்
அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக
எரிபலியாக்கினார். <span style="font-size: small;"><span class="biblecontent">ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து,</span><span class="biblecontent"> "ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய்.</span><span class="biblecontent">
ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும்
கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன்
வழிமரபினர் தம் பகை வர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர்.</span><span class="biblecontent">
மேலும், நீ என் குரலுக்குச் செவி கொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும்
உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்" என்றார்.</span></span></div>
<div style="text-align: justify;">
<div style="text-align: right;">
<span style="font-size: small;"><a href="http://glanceonchristianity.blogspot.in/2015/03/march-1-2015.html">English</a></span></div>
</div>
<div style="color: blue; text-align: justify;">
பதிலுரைப் பாடல்:
<span style="color: black;"><b><span style="color: blue;"><b><span style="color: blue;">திருப்பாடல் </span></b></span></b></span><b>116:10,15.16-17.18-19</b><br />
<span style="color: black;"><b>பல்லவி:</b> உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.</span><br />
<span style="color: black;"> </span><span style="color: black;">'</span><span style="color: black;">மிகவும் துன்புறுகிறேன்!' என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன். ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. (பல்லவி)</span><br />
<span style="color: black;"><span style="color: black;"> </span> ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின்
மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். நான் உமக்கு நன்றிப் பலி
செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்.<span style="color: black;"><span style="color: black;"> (பல்லவி)</span></span></span><br />
<span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"> </span> </span>இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என்
பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்; உமது இல்லத்தின் முற்றங்களில், எருசலேமின்
நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். <span style="color: black;"> (பல்லவி)</span></span><br />
<br />
இரண்டாம் வாசகம்:<b> </b><b>உரோமையர் 8</b><b>:31-34</b><br />
<span style="color: black;"><span class="biblecontent" style="font-size: small;"> </span><span style="font-size: small;">சகோதர சகோதரிகளே, <span class="biblecontent">கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?</span><span class="biblecontent"> தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ?</span><span class="biblecontent"> கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே.</span></span><span class="biblecontent"><span style="font-size: small;">
அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன்,
உயிருடன் எழுப்பப்பட்டு கடவுளின் வலப் பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு
நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!</span></span></span></div>
<div style="text-align: justify;">
<br />
<span style="color: blue;">வாழ்த்தொலி<b>: </b></span><span style="color: blue;"><b><span class="biblecontent"><b><b>மாற்கு </b></b></span><span class="biblecontent">9:7</span></b></span></div>
<div style="color: blue;">
<div style="text-align: justify;">
<span style="color: black;"> ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.''</span></div>
<br />
<span class="biblecontent">நற்செய்தி வாசகம்: </span><b>மாற்கு 9</b><b>:2-10</b><br />
<div style="color: black;">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-3kc27uH4occ/T0xPbPOj4JI/AAAAAAAAAw4/Bj-m1B0IBPE/s1600/Transfiguration.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-3kc27uH4occ/T0xPbPOj4JI/AAAAAAAAAw4/Bj-m1B0IBPE/s320/Transfiguration.jpg" height="256" width="320" /></a></div>
<span class="biblecontent" style="font-size: small;"> </span><span style="font-size: small;">அக்காலத்தில் <span class="biblecontent">இயேசு
பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு
அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன்
அவர் தோற்றம் மாறினார்.</span><span class="biblecontent"> அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின.</span><span class="biblecontent"> அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.</span><span class="biblecontent">
பேதுரு இயேசுவைப் பார்த்து, 'ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு
ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை
அமைப்போம்' என்றார்.</span><span class="biblecontent"> தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரிய வில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.</span><span class="biblecontent">
அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, "என்
அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல்
ஒலித்தது.</span><span class="biblecontent"> உடனடியாக அவர்கள் சுற்று முற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காண வில்லை.</span><span class="biblecontent"> அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், <span style="color: blue;">'<span style="color: black;">மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது'</span> </span> என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.</span><span class="biblecontent">
அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, 'இறந்து
உயிர்த்தெழுதல்' என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.</span></span></div>
</div>
<b></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span class="biblecontent" style="color: blue;">சிந்தனை:<b> <a href="http://ta.radiovaticana.va/news/2015/02/28/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_-_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/1126254">வத்திக்கான் வானொலி</a></b></span></div>
</div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2022122338242560346.post-35550447608204694752015-02-26T00:00:00.000+05:302015-03-06T15:10:02.434+05:30மார்ச் 1, 2015<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: purple; text-align: center;">
<span style="color: #8e7cc3;"><span style="font-size: large;"><b>தவக்காலம் </b></span><span style="font-size: large;"><b>2-ம்</b></span><span style="font-size: large;"><b> ஞாயிறு</b></span></span></div>
<br />
<div style="color: blue;">
<b>திருப்பலி முன்னுரை:</b><span style="font-size: small;"> </span><br />
<span style="color: black;"><span style="font-size: small;">அழைக்கப்பெற்றவர்களே</span><span style="font-size: small;">,</span></span></div>
<div style="text-align: justify;">
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">
மாட்சிமிகு கடவுளின் பெயரால் இன்றைய திருவழிபாட்டுக்கு உங்களை
அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறை
சிறப்பிக்கின்றோம். </span><span style="font-size: small;">இன்றைய திருவழிபாடு நாம்
கடவுளுக்கு உரியவர்களாக உருமாற நமக்கு அழைப்பு விடுக்கிறது. திருச்சட்டமும்
இறைவாக்குகளும் இயேசுவில் நிறைவேறின. அவருடைய </span><span style="font-size: small;">இறை மாட்சியில் நாமும் பங்குபெற வேண்டுமென்றால், </span><span style="font-size: small;">இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிசாய்த்து வாழ வேண்டும் என்பதை </span><span style="font-size: small;">நாம் </span><span style="font-size: small;">உணர்வோம். உருமாற்றம் பெற்று இயேசு வின் சாட்சிகளாய் </span><span style="font-size: small;">வாழும் வரம் </span><span style="font-size: small;">வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.</span><br />
<br />
<div style="color: blue;">
<b>முதல் வாசக முன்னுரை:</b> </div>
<table border="0" cellspacing="5"></table>
<span style="font-size: small;">அழைக்கப்பெற்றவர்களே</span><span style="font-size: small;">,</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">
இன்றைய முதல் வாசகத்தில், ஈசாக்கை பலியிடுமாறு கடவுள் ஆபிரகாமை பணித்த
நிகழ்வை வாசிக்க கேட்கிறோம். வயது முதிர்ந்த காலத்தில் பெற்ற ஒரே மகனையும்
கடவுளுக்காக கையளிக்கத் துணிகிறார் ஆபிரகாம். ஆண்டவர் அப்பலியைத் தடுத்து, "</span><span class="biblecontent">உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக் கொள்வர்</span><span style="font-size: small;">" என்று தனது<span style="font-size: x-small;"> </span>மீட்புத் திட்டத்தை அவருக்கு <span style="font-size: x-small;"> </span>முன்னறிவிக்கிறார்.<span style="font-size: x-small;"> </span>ஆபிரகாமைப்<span style="font-size: x-small;"> </span>போல<span style="font-size: x-small;"> </span>கடவுளின்<span style="font-size: x-small;"> </span>திட்டத்திற்கு கீழ்ப்படிந்து வாழும் </span><span style="font-size: small;">வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.</span></div>
<table border="0" cellspacing="5"></table>
</div>
<div style="color: blue; text-align: justify;">
<br />
<b>இரண்டாம்</b> <b>வாசக முன்னுரை:</b> <b> </b></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">அழைக்கப்பெற்றவர்களே</span><span style="font-size: small;">,</span><br />
<span style="font-size: small;"> இன்றைய இரண்டாம் வாசகத்தில், கடவுள் தம் ஒரே மகனான இயேசுவை நமக்காக கையளித்ததை திருத்தூதர் பவுல் </span><span style="font-size: small;">எடுத்துரைக்கிறார்.</span><span style="font-size: small;">
கடவுளின் அரவணைப்பில் உள்ள நாம் இயேசுவின் பரிந்துரைக்கு சொந்தக்காரர்களாக
இருக்கிறோம் என்பதை உணர்ந்து, அவருக்கு உகந்தவர்களாய் வாழும் வரம் வேண்டி,
இவ்வாசகத்திற்கு செவி</span><span style="font-size: small;">கொ</span><span style="font-size: small;">டுப்போம்.</span><br />
<br />
<b style="color: blue;">இறைமக்கள் மன்றாட்டு</b><b style="color: blue;">:</b> <b> </b><br />
<span style="font-size: small;">1. மாட்சி மிகுந்தவரா</span><span style="font-size: small;">ன</span><span style="font-size: small;"> இறைவா,</span><br />
<span style="font-size: small;"> உமது மீட்பின் கருவியாம்
திருச்சபை, உமக்கு ஏற்ற விதத்தில் உருமாற்றம் அடைய திருத்தந்தை, ஆயர்கள்,
குருக்கள், துறவறத்தார் ஆகியோர் பொதுநிலையினருக்கு முன் மாதிரியாக வாழும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">2. மகத்துவம் மிக்கவரா</span><span style="font-size: small;">ன</span><span style="font-size: small;"> </span><span style="font-size: small;">இறைவா,</span><br />
<span style="font-size: small;">
உமது திருமகனின் மீட்புச் செயல் வழியாக, உலக மக்கள் அனைவரையும்
உம்மோடு ஒப்புரவாக்க நீர் கொண்ட திருவுளம் நிறைவு காண உழைக்கும் ஆற்றலை கிறிஸ்தவர் களுக்கு வழங்க வேண்டுமென்று
உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">3. மீட்பு அளிப்பவரான இறைவா,</span><br />
<span style="font-size: small;"> எம் நாட்டி</span><span style="font-size: small;">ல் உள்ள தவறான சமய நெறிகள், வன்முறைக் கலாச்சாரங்கள், சாதிப் பிரிவினைகள், பயங்கரவாத</span><span style="font-size: small;">க்</span><span style="font-size: small;"> குழுக்கள் அனைத்தும் மறைந்து, மக்கள் உமது மாட்சிமிகு மீட்பைக் கண்டுணர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">4. நிறைவு </span><span style="font-size: small;">தரு</span><span style="font-size: small;">பவரா</span><span style="font-size: small;">ன</span><span style="font-size: small;"> இறைவா,</span><br />
<span style="font-size: small;"> இவ்வுலகின் வாழ்க்கைப் போராட்</span><span style="font-size: small;">ட</span><span style="font-size: small;">ங்களால்
மன அமைதியின்றி தவிக்கும் மக்கள் அனைவரும் உமது வார்த்தைகளுக்கு
செவிசாய்த்து, உமது மீட்பில் நிறைவு கா</span><span style="font-size: small;">ண்</span><span style="font-size: small;">பவர் களாய் வாழ அருள்புரிய </span><span style="font-size: small;">வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">5. உருமாற அழைப்பவரா</span><span style="font-size: small;">ன</span><span style="font-size: small;"> இறைவா,</span><br />
<span style="font-size: small;">
எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும்
நிறைவாக ஆசீர்வதித்து, நாங்கள் உமது இறை மாட்சிக்கேற்ப உருமாற்றம் பெற்று, உமக்கு<span style="font-size: x-small;"> </span>என்றும்<span style="font-size: x-small;"> </span>சாட்சிகளாக<span style="font-size: x-small;"> </span>வாழும்<span style="font-size: x-small;"> </span>வரம்<span style="font-size: x-small;"> </span>தர<span style="font-size: x-small;"> </span></span><span style="font-size: small;">வேண்டுமென்று<span style="font-size: x-small;"> </span>உம்மை<span style="font-size: x-small;"> </span>மன்றாடுகிறோம்.</span></div>
</div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2022122338242560346.post-29545209057664171472015-02-21T00:00:00.000+05:302015-02-21T20:32:46.324+05:30பிப்ரவரி 22, 2015<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: purple; text-align: center;">
<span style="color: #8e7cc3;"><span style="font-size: large;"><b>தவக்காலம் முதல் ஞாயிறு</b></span></span></div>
<div style="text-align: right;">
<span style="color: blue; font-size: xx-small;">பொது மொழிபெயர்ப்பு </span><span style="color: blue; font-size: xx-small;">விவிலியம்</span></div>
<span style="color: blue;">முதல் வாசகம்: <b>தொடக்கநூல் </b><b>9:8-15</b></span> <br />
<table border="0" cellspacing="5"></table>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"> </span>கடவுள்
நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: "இதோ! நான்
உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும் பேழையிலிருந்து
வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள், கால்நடைகள், நிலத்தில்
உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள
எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன். உங்களோடு என்
உடன்படிக்கையை நிறுவுகிறேன்; சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால்
மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே
வராது." அப்பொழுது கடவுள், "எனக்கும் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும்
உயிருள்ள எல்லா வற்றிற்குமிடையே தலைமுறைதோறும் என்றென்றும் இருக்கும்படி,
நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல்
வைக்கிறேன். எனக் கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது
இருக்கட்டும். மண்ணுலகின்மேல் நான் மேகத்தை வருவிக்க, அதன்மேல் வில்
தோன்றும்பொழுது, எனக்கும் உங்களுக்கும் சதையுள்ள உயிரினங்கள்
எல்லாவற்றுக்கும் இடையே உள்ள என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன்.
உயிர்கள் எல்லாவற்றையும் அழிப்ப தற்குத் தண்ணீர் இனி ஒருபோதும்
பெருவெள்ளமாக மாறாது" என்றார்.</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: right;">
<span style="font-size: small;"><a href="http://glanceonchristianity.blogspot.in/2015/02/february-22-2015.html">English</a></span></div>
</div>
<div style="color: blue; text-align: justify;">
பதிலுரைப் பாடல்:
<span style="color: black;"><b><span style="color: blue;"><b><span style="color: blue;">திருப்பாடல் </span></b></span></b></span><b>25:4-5.6-7.8-9</b><br />
<span style="color: black;"><b>பல்லவி:</b> ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போரின் பாதைகள் உண்மை யானவை.</span><br />
<span style="color: black;"> </span><span style="color: black;">ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக்
கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக்
கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். (பல்லவி)</span><br />
<span style="color: black;"><span style="color: black;"> </span> ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில்,
அவை தொடக்கமுதல் உள்ளவையே. உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்;
ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர்.<span style="color: black;"><span style="color: black;"> (பல்லவி)</span></span></span><br />
<span style="color: black;"><span style="color: black;"><span style="color: black;"> </span> </span>ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக்
கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்;
எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார்.<span style="color: black;"> (பல்லவி)</span></span><br />
<br />
இரண்டாம் வாசகம்:<b> </b><b>1 பேதுரு 3</b><b>:18-22</b> <b> </b><br />
<div style="text-align: justify;">
<span class="biblecontent" style="font-size: small;"> </span><span style="color: black;">அன்பிற்குரியவர்களே,
கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர்
உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார். நீதியுள்ளவராகிய அவர்
நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடிருந்த அவர் இறந்தாரெனினும்
ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர் பெற்றெழுந்தார். அந்நிலையில் அவர்
காவலில் இருந்த ஆவிகளிடம் போய்த் தம் செய்தியை அறிவித்தார். நோவா பேழையைச்
செய்து கொண்டிருந்த நாள்களில், பொறுமையோடு காத்துக்கொண்டிருந்த கடவுளை
அந்த ஆவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர், அதாவது எட்டுப் பேர் மட்டும்
அந்தப் பேழை யில், தண்ணீர் வழியாகக் காப்பாற்றப்பட்டனர். அந்தத்
தண்ணீரானது திருமுழுக்கிற்கு முன்னடையாளம். இத்திருமுழுக்கு உடலின்
அழுக்கைப் போக்கும் செயல் அல்ல; அது குற்றமற்ற மனச்சான்றுடன் கடவுளுக்குத்
தரும் வாக்குறுதியாகும்; இது இயேசு கிறிஸ்து வின் உயிர்த்தெழுதல் வழியாக
இப்போது உங்களுக்கு மீட்பு அளிக்கிறது. அவர் வான தூதர்களையும்
அதிகாரங்களையும் வல்லமைகளையும் தமக்குப் பணிய வைத்து, விண் ணுலகம் சென்று,
கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கிறார். </span></div>
</div>
<div style="text-align: justify;">
<br />
<span style="color: blue;">வாழ்த்தொலி<b>: </b></span><span style="color: blue;"><b><span class="biblecontent"><b>மத்தேயு</b></span> 4:4</b></span></div>
<div style="color: blue;">
<div style="text-align: justify;">
<span style="color: black;"> </span><span style="color: black;">மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். </span></div>
<br />
<span class="biblecontent">நற்செய்தி வாசகம்: </span><b>மாற்கு </b><b>1:12-15</b><br />
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-TIuH00XxyrI/T0NHTrcYU-I/AAAAAAAAAwg/R48g3REXq24/s1600/jesus_praying_temptation.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-TIuH00XxyrI/T0NHTrcYU-I/AAAAAAAAAwg/R48g3REXq24/s320/jesus_praying_temptation.jpg" height="228" width="320" /></a></div>
<span class="biblecontent" style="font-size: small;"> </span><span style="color: black;">அக்காலத்தில்
தூய ஆவியால் இயேசு பாலைநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பாலைநிலத்தில்
அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்;
அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை
செய்தனர். யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப்
பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். "காலம் நிறைவேறிவிட்டது.
இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்''
என்று அவர் கூறினார். </span></div>
<span class="biblecontent"><b></b></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span class="biblecontent" style="color: blue;">சிந்தனை:<b> <a href="http://ta.radiovaticana.va/news/2015/02/21/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_-_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/1124868">வத்திக்கான் வானொலி</a></b></span><span id="content2" style="color: #282828; font-size: 12px; font: Verdana; text-align: justify;"><u></u></span></div>
</div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2022122338242560346.post-59778818442825253152015-02-19T00:00:00.000+05:302015-02-19T00:00:00.668+05:30பிப்ரவரி 22, 2015<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: purple; text-align: center;">
<span style="color: #8e7cc3;"><span style="font-size: large;"><b>தவக்காலம் முதல் ஞாயிறு</b></span></span></div>
<br />
<div style="color: blue;">
<b>திருப்பலி முன்னுரை:</b> </div>
<div style="text-align: justify;">
<table border="0" cellspacing="5"></table>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">அன்புக்குரியவர்களே,<br />
உடன்படிக்கையின் கடவுளின் பெயரால் இன்றைய திருவழிபாட்டுக்கு உங்களை
அன்புடன் வரவேற்கிறோம். </span><span style="font-size: small;"><span style="font-size: small;">மனமாற்றத்தின் காலத்திற்குள் நுழைந்திருக்கும் </span>நாம், </span><span style="font-size: small;"><span style="font-size: small;">இன்று </span>தவக்காலத்தின் முதல் ஞாயிறை சிறப்பிக்
கின்றோம். </span><span style="font-size: small;">இன்றைய திருவழிபாடு கடவுளின் மீட்பைப் பற்றி சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. </span><span style="font-size: small;">இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்ள வேண்டுமென்றால் </span><span style="font-size: small;">நாம் </span><span style="font-size: small;">சோதனைகளை </span><span style="font-size: small;">எதிர்கொண்டாக வேண்டும் </span><span style="font-size: small;">என்பதை </span><span style="font-size: small;">உணர அழைக்கப்படுகிறோம்.</span><span style="font-size: small;"> நமது வாழ்க்கை சோதனைகளில் </span><span style="font-size: small;">வெற்றிபெற </span><span style="font-size: small;">இறைவனின் அருள் </span><span style="font-size: small;">வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக பங்கேற்போம்.</span><br />
<br />
<div style="color: blue;">
<b>முதல் வாசக முன்னுரை:</b> </div>
<table border="0" cellspacing="5"></table>
<span style="font-size: small;">அன்புக்குரியவர்களே,</span><span style="font-size: small;"></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"> இன்றைய முதல் வாசகத்தில், பேரழிவின் வெள்ளப்பெருக்கிற்கு பின்பு </span><span style="font-size: small;">நோவாவுடனும் அவர் புதல்வருடனும் ஆண்டவராகிய கடவுள் செய்த உடன்படிக்கையைப் பற்றி பார்க் கிறோம். நோவாவின் வெள்ளப்பெருக்கு திருமுழுக்கு அருட்சாதனத்தின் முன்னடையாள மாக இருப்பதைக் காண்கிறோம். கடந்த கால</span><span style="font-size: small;">த்</span><span style="font-size: small;"> துன்பங்களை மறந்து, இறைவன் </span><span style="font-size: small;">தரும் புது வாழ்வை ஏற்கும் மனதுடன் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.</span></div>
<table border="0" cellspacing="5"></table>
</div>
<div style="color: blue; text-align: justify;">
<br />
<b>இரண்டாம்</b> <b>வாசக முன்னுரை:</b> <b> </b></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">அன்புக்குரியவர்களே,</span><span style="font-size: small;"></span><br />
<span style="font-size: small;">
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு, </span><span style="font-size: small;"><span style="font-size: small;">இயேசு
கிறிஸ்துவின் இறப்பும் உயிர்ப்புமே நமது மீட்புக்கு ஒரே வழி என்பதை </span></span><span style="font-size: small;">எடுத்துரைக்கிறார்.</span><span style="font-size: small;"> </span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">ஆண்டவர் </span> தரும் மீட்பை </span><span style="font-size: small;">நாம் </span></span><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">திருமுழுக்கின் வழியாக </span></span></span>பெற்றுக்கொள்கிறோம் என்றும் சுட்டிக்காட்டுகிறார். </span>திருமுழுக்கில் கடவுளுக்கு நாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுபவர்களாக வாழ வரம் வேண்டி, இந்த </span><span style="font-size: small;">வாசகத்தை செவியேற்போம்.</span><span style="font-size: small;"></span><br />
<br />
<b style="color: blue;">இறைமக்கள் மன்றாட்டு</b><b style="color: blue;">:</b> <b> </b><br />
<span style="font-size: small;">1. உடன்படிக்கையின் இறைவா,</span><br />
<span style="font-size: small;">
உமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில்
கொண்டு, உமக்கு பிரமாணிக்கமாக வாழும் வரத்தை திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள்,
துறவறத்தார், பொதுநிலையினர் அனைவருக்கும் வழங்க
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">2. </span><span style="font-size: small;">மீட்ப</span><span style="font-size: small;">ளிக்கும் இறைவா,</span><br />
<span style="font-size: small;">
உமது திருமகன் வழியாக உலக மக்களோடு நீர் செய்துள்ள உடன்படிக்கையை
புதுப்பித்து, உம்மை ஏற்காத மக்கள் எல்லோரும் உமது மீட்புத் திட்டத்தில்
பங்குபெற </span><span style="font-size: small;"><span style="font-size: small;">துணைநிற்க </span> வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">3. </span><span style="font-size: small;"><span style="font-size: small;">அமைதியி</span>ன் இறைவா,</span><br />
<span style="font-size: small;">
எம் நாட்டில் நிலவும் தீவிரவாதம், மதவாதம், சாதிப் பிரிவினைகள், வன்முறைகள் போன்றவை நீங்கி, மக்கள் அமைதியுடன் வாழும் நிலை உருவாக உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span><br />
<span style="font-size: small;">4. வாழ்வளிக்கும் இறைவா,<br /> இவ்வுலக வாழ்க்கைப் போராட்டத்தில் பல்வேறு சோதனைகளால் துன்புறும் மக்கள் அனைவரும் உமது இரக்கத்தால் புதுவாழ்வைப் பெற்றுக்கொள்ள துணைபுரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;">5. மனந்திருப்பும் இறைவா,</span><br />
<span style="font-size: small;">
எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக
ஆசீர்வதித்து, நாங்கள் மனமாற்றத்தின் பாதையில் இறையாட்சிக்கு
உரியவர்களாக வாழ </span><span style="font-size: small;">உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span></div>
</div>
Agnel Josehttp://www.blogger.com/profile/02516220796790476056noreply@blogger.com